Vimarsagan Media

Author name: Bathmini Raja

World

பாகிஸ்தானில் கூரை இடிந்து விழுந்ததில், எட்டு பேர் மரணம்

முல்தான், கிழக்கு பாகிஸ்தானிய கிராமத்தில் நேற்று பெண்கள் அரசாங்க நலத்திட்ட உதவிகளை சேகரிக்க கூடியிருந்தபோது ஒரு கடையின் கூரை இடிந்து விழுந்த்தில், குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் […]

World

கணவனை வாடகைக்கு விட்ட மனைவி சுயமரியாதை வளைவில் கணவன்

தாய்லாந்தில் திருமண உறவில் துரோகம் செய்த கணவனை, அவனது காதலிக்கே மாத வாடகைக்கு விட முன்வந்த மனைவியின் விசித்திரமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

World

போரின் உண்மையான கோர முகத்தைக் காட்டுங்கள்-போப்பாண்டவர் லியோ

போரினால் ஏற்படும் துயரங்களை முன்னிலைப்படுத்துமாறு செய்தியாளர்களைப் போப்பாண்டவர் லியோ கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மோதல்கள் குறித்து அதிகம் பேசுவதன் மூலமும் அதிகாரத்தில் இருப்பவர்களின் குரலாக ஒலிப்பதன் மூலமும் செய்திகள்

Malaysia

தினம் ஒரு மில்லியன் போக்குவரத்து சாலை பராமரிப்பு மானியம் போதாது

மாநகரின் சாலை பராமரிப்புக்காக மத்திய அரசு நேரடியாக ஒதுக்கிய RM33 மில்லியன் நிதி, நகரத்தின் அதிக போக்குவரத்தை சமாளிக்க போதுமானதாக இல்லை என்று அமைச்சர் ஹன்னா யோ

India

ஒடிசா அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து நோயாளிகள் 10 பேர் மரணம்

புவனேஸ்வர், ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்து பேர்

Malaysia

நான்கு வாகனங்கள் மோதியதில் இரு மலேசிய ராணுவ வீரர்கள் மரணம்

ஜாலான் கோலா திரெங்கானு-கோத்தா பாருவில் நான்கு வாகனங்கள் மோதியதில் இரண்டு மலேசிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் ஓட்டுநர் முகமட் அமினுதீன் அம்ரான் (21) மற்றும் முன்

Malaysia

தமிம் மீது நாளை லங்காவி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படும்

செயற்பாட்டாளர் தமிம் டஹ்ரி அப்துல் ரசாக் மீது நாளை லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறைத் தலைவர் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார். இங்கே ஒரு

Malaysia

ஜம்ரிவினோத் மீது நாளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும!

பிப்ரவரி 7 ஆம் தேதி தலைநகரில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக சுதந்திர மத போதகர் ஜம்ரி வினோத் மீது

Malaysia

ஆர்வலர் அருண் துரைசாமி மீது நாளை ஜாவி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

சமூக ஆர்வலர் அருண் துரைசாமி மீது நாளை காலை பினாங்கில் உள்ள ஜாவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். “டெங்கில் மற்றும் ராவாங்கில் உள்ள (இந்து) கோயில்களைப்

Scroll to Top