மலையேறும் வீராங்கனை ஜஸ்லிண்டா, தனது குழுவிலிருந்து பிரிந்த பின் இறந்துவிடுவது போல் பகர்ந்தார்
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகக் காணாமல் போயிருந்து மீட்கப்பட்ட மலையேறும் வீராங்கனை ஜஸ்லிண்டா சலுதீன், தனது குழுவிலிருந்து பிரிந்த பிறகு ஒரு கட்டத்தில் இறந்துவிடுவது போல் உணர்ந்ததாக கூறினார். […]










