வெளிநாட்டுப் பெண் கொலை 19 வயது சந்தேக நபர் கைது
ஜொகூர் பாரு மாஜு ஜெயா வட்டாரத்தில் உள்ள மலிவு விலை ஹோட்டலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 19 வயது சந்தேக நபர் ஒருவரை […]
ஜொகூர் பாரு மாஜு ஜெயா வட்டாரத்தில் உள்ள மலிவு விலை ஹோட்டலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 19 வயது சந்தேக நபர் ஒருவரை […]
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலைக் காரணமாகக் காட்டி, அடுத்த இரண்டு மாதங்களில் 1,100 விமானச் சேவைகளை ரத்து செய்யவுள்ளதாக நியூசிலாந்தின் தேசிய விமான நிறுவனம்
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் தக்காளி சீனிவாசன் ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோகவனம் உள்ளிட்ட திரைப்படங் களை இயக்கியுள்ளார். தக்காளி சீனிவாசன்
கென்யா பிரதான விமான நிலையத்தில், 2,000க்கும் மேற்பட்ட ராணி தோட்ட எறும்புகளை நாட்டிலிருந்து கடத்த முயன்றதாக சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவுக்குச் செல்லவிருந்த அவரது சாமான்களில்
யார் யாரிடம் கேள்விகள் கேட்கவேண்டும் என்பதும் மிக முக்கியம். எந்த விஷயத்தையும் அது சம்பந்தப்பட்ட நபரிடம் தான் கேட்க வேண்டும். இதைவிட்டு விட்டு சம்பந்தமே இல்லாத நபரிடம்
குப்பை கொட்டியதாக நிரூபிக்கப்பட்ட பின்னர், ஜாலான் புடுவையைச் சுற்றியுள்ள ஐந்து நபர்கள் தங்கள் சமூக சேவை உத்தரவை (CSO) நிறைவேற்றி யதாக திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு
மதச் சின்னங்களை அவமதித்ததற்காகப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குத் தொடர அமலாக்க அமைப்புகள் விரைவாகச் செயல்பட வேண்டும் என்று கோபிந்த் சிங் தியோ கூறுகிறார். பொது
பகாங், ஜண்டா பாயில் 100 கஞ்சா செடிகளை நட்டு, தங்கள் வீட்டைச் சுற்றி பண்ணை வைத்திருந்ததாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மலேசிய தூதர்
v கடந்த மாதம் செராஸில் ஒரு ஸ்பானிஷ் சுற்றுப் பயணியைக் காயப்படுத்திய ஒரு கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப் படும் இரண்டு ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர். 27