வாரத்தில் 4 நாட்கள் வேலை மூன்று நாட்கள் விடுமுறை
இலங்கையில் நிலவி வரும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 நாட்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
இலங்கையில் நிலவி வரும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 நாட்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
பொது அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் ஆத்திரமூட்டும் வகையில் பேசிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 53 வயதான இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM4,000 அபராதம் விதித்தது. மாஜிஸ்திரேட்
முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது உட்பட, மீண்டும் கட்சிக்குத் திரும்ப விரும்பும் எந்தவொரு முன்னாள் உறுப்பினரின் விண்ணப்பங்களையும் பரிசீலிக்க அம்னோ தயாராக இருப்பதாக உச்ச செயற்குழு
கோலாலம்பூரின் போக்குவரத்து நெரிசல் 43.4% ஆக உயர்ந்துள்ளது. இதனால், குடியிருப்பாளர்கள் ஆண்டுக்கு சுமார் 84 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். இது கவலையளிக்கிறது, ஆம். ஆனால்
பண்டிகைக்கால உணவு ஆர்டர்கள் தொடர்பான மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, கேட்டரிங் மற்றும் பேஸ்ட்ரி தொழில்முனைவோர் எச்சரிக்கையாக இருக்குமாறு பேராக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள
ஹரி ராயா ஐடில்பிட்ரியின் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில், சுல்தான் அப்துல் ஹலீம் மற்றும் ராஜா துன் ஊடா முனையங்களிலிருந்து இயக்கப்படும் பினாங்கு படகு சேவைகள் அனைத்து
சட்டக் கட்டணங்களைச் செலுத்த முடியாத மலேசியர்கள் நீதியைப் பெற உதவுவதற்காக வழக்கறிஞர்கள் இலவச சட்டப் பணிகளைச் செய்ய ஊக்குவிக்கப் பட வேண்டும் என்று முன்னாள் கூட்டரசு நீதிமன்ற
புனித இந்து சின்னத்தை அவமதித்த தாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட விருந்த சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி அப்துல் ரசாக், தற்போது சவூதி
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் 400 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை தெரிவித்தார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதிகளில்