Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

தீ விபத்து ஒருவர் முகம் மார்பு தீக்காயம் 27 பூனைகள் உயிரிழந்து கிடந்தன

லங்காவி, கம்போங் பாடாங் காவோங் கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவரின் வீடு எரிந்து சேதமடைந்ததில், அவரது முகம் மற்றும் மார்பில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரது 27 […]

Malaysia

ஓய்வு பெறும் வயது 60 ஆக வேண்டும் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு

தற்போதைய ஓய்வூதிய வயது 60 ஆக இருக்க வேண்டும், அதே நேரத்தில் சில தொழில்கள் தங்கள் பணியாளர்களை ஓய்வு பெற்ற பிறகு தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா

Malaysia

முன்னாள் தலைமை- முதல் நீதிபதி, டான்ஸ்ரீ சித்தி நோர்மா மரணம்

கோலாலம்பூர்; மலாயாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், இப் பதவியை வகித்த முதல் பெண்ணுமான டான்ஸ்ரீ சித்தி நோர்மா யாக்கோப், தனது 85 வயதில் காலமானார். ​​அவரது மகன்

Malaysia

ஜம்ரி வினோத் மற்றும் தமீம் தஹாரி நாட்டு எல்லையை கடந்திருக்க கூடும்! போலீஸ் தகவல்!

சமீபத்திய பொதுச் சர்ச்சையுடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸ் தெரிவித்துள்ளது. காவல்துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ நஸாருதின் ஹுசைன்

Malaysia

வெளிநாட்டுப் பெண் கொலை 19 வயது சந்தேக நபர் கைது

ஜொகூர் பாரு மாஜு ஜெயா வட்டாரத்தில் உள்ள மலிவு விலை ஹோட்டலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 19 வயது சந்தேக நபர் ஒருவரை

World

இரண்டு மாதங்களில் 1,100 விமானச் சேவைகளை ரத்து

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலைக் காரணமாகக் காட்டி, அடுத்த இரண்டு மாதங்களில் 1,100 விமானச் சேவைகளை ரத்து செய்யவுள்ளதாக நியூசிலாந்தின் தேசிய விமான நிறுவனம்

Entertainment

திரை – பன்முகம் தக்காளி சீனிவாசன் மறைவு கலையுலகம் அனுதாபம்

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் தக்காளி சீனிவாசன் ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோகவனம் உள்ளிட்ட திரைப்படங் களை இயக்கியுள்ளார். தக்காளி சீனிவாசன்

General

எறும்புகளின் ராணிகள் கடத்தல்

கென்யா பிரதான விமான நிலையத்தில், 2,000க்கும் மேற்பட்ட ராணி தோட்ட எறும்புகளை நாட்டிலிருந்து கடத்த முயன்றதாக சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவுக்குச் செல்லவிருந்த அவரது சாமான்களில்

Malaysia

கேள்வி பிறந்தது எங்கே…நல்ல பதிலும் கிடைத்தது அங்கே!

யார் யாரிடம் கேள்விகள் கேட்கவேண்டும் என்பதும் மிக முக்கியம். எந்த விஷயத்தையும் அது சம்பந்தப்பட்ட நபரிடம் தான் கேட்க வேண்டும். இதைவிட்டு விட்டு சம்பந்தமே இல்லாத நபரிடம்

Scroll to Top