*கண்ணதாசன் விழா 2026* கவியரசர் நூற்றாண்டு தொடக்க விழா
இந்த ஆண்டு முதல் அடுத்த ஓர் ஆண்டிற்கு நாடு தழுவிய அளவில் பல்வேறு சிறப்பான விழாக்களை நடத்தக் கண்ணதாசன் அறவாரியம் திட்டமிட்டுள்ளது. அதன் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடக்க […]
இந்த ஆண்டு முதல் அடுத்த ஓர் ஆண்டிற்கு நாடு தழுவிய அளவில் பல்வேறு சிறப்பான விழாக்களை நடத்தக் கண்ணதாசன் அறவாரியம் திட்டமிட்டுள்ளது. அதன் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடக்க […]
ஷா ஆலாம், செக்சன் 19-ல் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் வெள்ளிக்கிழமை அன்று இரண்டு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை குறித்து
ஆரா டாமன்சாரா நிலையத்தில் தண்டவாள இணைப்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்யும் பணிகள் நிறைவடைந்து, கெலானா ஜெயா வழித்தடத்தில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக பிரசரானா மலேசியா பெர்ஹாட்
புக்கிட் ஜாலிலில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து இயங்கி வந்த ஆன்லைன் சூதாட்டம் மற்றும் மினி கேசினோ கும்பலை, சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து
புதிதாக நிறுவப்பட்ட மலேசிய ஊடக மன்றத்தின் (எம்.எம்.சி) தலைவராக முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி நளினி பத்மநாதன் நியமிக்கப்பட்டு ள்ளார். இந்த நியமனம், மன்றத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு
ஒரு எஸ்டேட் தமிழ் தொடக்கப் பள்ளி ட்ரோன் அறையை அமைத்த முயற்சி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் சாங் லி காங்கின் பாராட்டைப் பெற்றுள்ளது.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (என்எஸ்இ) வியாழக்கிழமை (ஜூன் 11) காலை எட்டு மணியளவில் நேர்ந்த விபத்தில் 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார். நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த
பணமோசடி தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தலைமறைவான மலேசிய தொழிலதிபர் லோ டேக் ஜோ, ஜோ லோ என்று பரவலாக அறியப் படுபவருக்குச் சொந்தமான ஒரு ஆடம்பர
சிலாங்கூர் வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்களுக்கு முஸ்லிம் அல்லாதோர் மதக் குழு எதிர்ப்பு; 5,000 குடியிருப்பாளர்கள் என்ற விதியும், வணிக இடங்களுக்கான கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு ஒவ்வாதவை எனக் கூறியுள்ளது.