அரசாங்க ஆவணங்கள்வழி வயது வரம்பைச் சரிபார்க்கலாம்:
மலேசிய அரசாங்கம் வழங்கும் பல்வேறு ஆவணங்களைக் கொண்டு சமூக ஊடகத் தளங்கள், பயனீட்டாளரின் வயது வரம்பைச் சரிபார்க்க அனுமதிக்கப் படுவதாக அந்நாட்டின் துணைத் தொடர்பு அமைச்சர் தியோ […]
மலேசிய அரசாங்கம் வழங்கும் பல்வேறு ஆவணங்களைக் கொண்டு சமூக ஊடகத் தளங்கள், பயனீட்டாளரின் வயது வரம்பைச் சரிபார்க்க அனுமதிக்கப் படுவதாக அந்நாட்டின் துணைத் தொடர்பு அமைச்சர் தியோ […]
இந்த ஆண்டு முதல் அடுத்த ஓர் ஆண்டிற்கு நாடு தழுவிய அளவில் பல்வேறு சிறப்பான விழாக்களை நடத்தக் கண்ணதாசன் அறவாரியம் திட்டமிட்டுள்ளது. அதன் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடக்க
ஷா ஆலாம், செக்சன் 19-ல் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் வெள்ளிக்கிழமை அன்று இரண்டு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை குறித்து
ஆரா டாமன்சாரா நிலையத்தில் தண்டவாள இணைப்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்யும் பணிகள் நிறைவடைந்து, கெலானா ஜெயா வழித்தடத்தில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக பிரசரானா மலேசியா பெர்ஹாட்
புக்கிட் ஜாலிலில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து இயங்கி வந்த ஆன்லைன் சூதாட்டம் மற்றும் மினி கேசினோ கும்பலை, சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து
தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று (ஜூன் 15)
அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை எட்டியதை அடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாகவும், அதன் மீதான கடற்படை முற்றுகையை உடனடியாக அகற்றுவதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.இது குறித்து
புதிதாக நிறுவப்பட்ட மலேசிய ஊடக மன்றத்தின் (எம்.எம்.சி) தலைவராக முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி நளினி பத்மநாதன் நியமிக்கப்பட்டு ள்ளார். இந்த நியமனம், மன்றத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு
ஒரு எஸ்டேட் தமிழ் தொடக்கப் பள்ளி ட்ரோன் அறையை அமைத்த முயற்சி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் சாங் லி காங்கின் பாராட்டைப் பெற்றுள்ளது.