பின்வாசல் வழியாக 60,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நுழைவு:- ஆதாரத்தை அமைச்சர் கோரியுள்ளார்.
30,000 முதல் 60,000 வரையிலான மாணவர்கள் “பின்வாசல்” வழிகள் மூலம் பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், மலேசியாவின் உயர்கல்வி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சேதப்படுத்தக்கூடும் […]










