மூடுபனி காரணமாகப் பிரதமரின் தேசிய தின உரை PICC-க்கு மாற்றப்பட்டது
ஆகஸ்ட் 30 அன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறவிருந்த 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய தினப் பிரதமரின் உரை, மூடுபனி (haze) காரணமாக ‘டத்தாரான் மெர்டேகா’விலிருந்து (Dataran Merdeka) […]
ஆகஸ்ட் 30 அன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறவிருந்த 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய தினப் பிரதமரின் உரை, மூடுபனி (haze) காரணமாக ‘டத்தாரான் மெர்டேகா’விலிருந்து (Dataran Merdeka) […]
மலேசியாவின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது, சொத்துக்களை அறிவிக்கத் தவறியதாக வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது. ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு களுக்காக சமீபத்திய ஆண்டுகளில் வழக்குத்
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது வியாழக்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இன்று வெள்ளிக்கிழமையன்று
கெப்போங், தேசா பார்க் சிட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 48 வயதுடைய நபர் ஒருவர் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் இரண்டு
1970 ஆம் ஆண்டுகளின் இசைமலர் வாத்தியக.குழுவின் இசையோடு ரேடியோ மலேசியா ரங்காயான் மேரா கலப்படம் என்றால் இசையால் வசியமான பல முன்னோடிகள் இன்னும் நம்மிடையே் இருக்கவே செய்வார்கள்.
நேபாளத்தின் ரசுவாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களில் இரண்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரிகளும் அடங்குவர். தீயணைப்பு மற்றும் மீட்புப்
சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மெட்டில்டா ஜோசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சமூக
பாலிவுட் நடிகர் சல்மான் கான், தனது நீண்டகால டூப் (Body Double) நடிகர் பர்வேஸ் காஜியின் (Parvez Kazi) இதய அறுவை சிகிச்சைக்கான முழு மருத்துவச் செலவையும்
சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி 12 பயணிகளுடன் வடக்கு-தெற்குவிரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, மலாக்கா அருகில் ஜாசினில் நேற்று (ஆகஸ்ட் 26) அதிகாலை 5 மணியளவில் கவிழ்ந்தது. ஓர்