Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

ஒரு வயது பாலகனை உடல்ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு:, இந்தோனேசியப் பணிப்பெண் மறுப்பு

கடந்த ஆண்டு ஒரு வயது சிறுமியை உடல்ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, இந்தோனேசியப் பெண் ஒருவர் இன்று இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் என வாதிட்டார். […]

General

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் குழந்தைகள் பாலியல் சட்டங்களை மலேசியா கடுமையாக்கும்

ஆள்மாறாட்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட குழந்தைப் பாலியல் சுரண்டல் சார்ந்த உள்ளடக்கங்கள் உள்ளிட்ட, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த குற்றங்களைக் கையாள்வதற்காக, தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்த

World

பிலிப்பைன்ஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி, ஐவர் காயம்

மணிலா: மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் திங்களன்று (ஜூன் 22) இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று பதின்வயது மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மேலும்

World

கத்தாரின் முக்கிய எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் வெடிவிபத்து – 54 பேர் காயம்: பலர் மாயமாகியுள்ளதாக தகவல்

கத்தாரில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 54 பேர் காயமடைந்ததாகவும், 18 பேரை காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி

Malaysia

வணிக உரிமங்களைப் பெறுவதற்காக வெளிநாட்டினர் உள்ளூர் பெண்களை போலியாக மணப்பது தீவிரமடைகிறது

சிலாங்கூரில் வணிக உரிமங்களைப் பெறுவதற்காக வெளிநாட்டினருக்கும் உள்ளூர் பெண்களுக்கும் இடையே நடைபெறும் போலித் திருமணங்கள் தீவிரமடைந்து வருவதாகக் கூறப்படு கிறது. இது ஒரு புதிய விஷயம் அல்ல

Entertainment

எனக்கு குழந்தை பிறந்தால், அதுவே என் உலகமாக மாறிவிடும்:- சமந்தா

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு, தற்போது இயக்குனர் ராஜ் நிடிமோருவை கடந்த ஆண்டு டிசம்பர் 2025-ல் திருமணம் செய்து கொண்டு தன்

Malaysia

கூட்டரசு வாக்காளர்கள் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் ஆட்சி சுவை அறிந்தவர்கள்

தலைநகரம் நிர்வகிக்கப்படும் விதத்தில் பக்கத்தான் ஹரப்பான் கொண்டுவந்த சீர்திருத்தங்களை ஆதரித்துப் பேசிய கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ, கோலாலம்பூர் வாக்காளர்கள் ஏற்கனவே பாரிசான் நேஷனல் மற்றும்

World

இரு ஆண்களைக் கடத்தி தாய்லாந்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்களில் ஒருவர் கைது

கிளாந்தானில் இரண்டு ஆண்களைக் கடத்தி தாய்லாந்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் திரெங்கானுவில் கைது செய்யப்பட்டு உள்ளார். 32 வயதான சந்தேக நபர்

Malaysia

கோத்தா பாருக்கு சுற்றுலா செல்வதற்காக புறப்பட்ட பின்னர் காணாமல் போன 2 பதினம வயதினர்

கோக் லானாஸ் அருகே உள்ள கம்போங் பாலோ கிராமத்தைச் சேர்ந்த, பதின்ம வயதுடைய இரண்டு உறவுமுறைப் பெண்கள், வியாழக்கிழமை மாலை கோத்தா பாருவில் ஒரு சுற்றுலா செல்வதற்காக

Scroll to Top