சூ லீ பெங்’ என்ற பெண்ணை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்கு உதவ தேடுகிறது .
நடைபெற்று வரும் ஊழல் தொடர்பான விசாரணைக்கு உதவ, ‘சூ லீ பெங்’ (Choo Lee Peng) என்ற பெண்ணை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தேடி […]
நடைபெற்று வரும் ஊழல் தொடர்பான விசாரணைக்கு உதவ, ‘சூ லீ பெங்’ (Choo Lee Peng) என்ற பெண்ணை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தேடி […]
வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜொகூர் மாநிலத் தேர்தலில் வாக்களிக்க மலேசியர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ள, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கைத் தொடர்பு கொள்ளும்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 2.1 சதவீதம் பேர் அதாவது 4,800 பேரை பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. ஏஐயில் கவனம் செலுத்தி வரும் தொழில் நுட்ப
இந்தோனேஷியாவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமபனன் கோவிலை(சிவன் கோவில்) புனரமைக்கும் பணிக்கு இந்தியா உதவி செய்ய உள்ளது. இதற்கான பணியை நாளை பிரதமர் மோடியும் இந்தோனேஷியா அதிபரும்
பிரபலமான காவல் துறை நாடகத் தொடரில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட நடிகை ஒருவர், மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சோதனையில் பாசிட்டிவ் என வந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகரில் உள்ள
மலேசியக் கனவை’ (Malaysian Dream) நனவாக்குவதற்கு ‘பக்காத்தான் ஹராப்பான்’ (PH) கூட்டணியின் வாக்குகளைச் சிதறடிக்க வேண்டாம் என்று ஜொகூர் மக்களிடம் DAP-யின் மூத்த தலைவர் டான் ஸ்ரீ
செராஸ்-காஜாங் நெடுஞ்சாலையில் பஞ்சரான டயரை மாற்றிய பிறகு, தற்காலிக எச்சரிக்கைக்காக வைத்திருந்த வாளியை அகற்ற முயன்ற 46 வயதுடைய நபர் ஒருவர், அவ்வழியே வந்த MPV ரக
நெல் மற்றும் அரிசி கொள்முதலுக்காக சுமார் 20 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி யைப் பெற போலியான ஆவணங் களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், கெடாவில் இரண்டு நிறுவன
பந்திங்ங் (Banting) பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்தப்பட்ட 15 வயது சிறுமியின் தந்தை, தனது மகள் மற்றவர்களைத் துன்புறுத்தும் செயலில் (bullying) ஈடுபட்டதாக