Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

தேசிய அளவில் ஒரு லட்சத்திற்கு மேல் கர்ப்பிணித் தாய்மார்கள் பயனடைவர்

சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கேசோ) கீழ் முன்மொழியப்பட்ட மகப்பேறு விடுப்பு உதவித்தொகை மூலம் நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் விரைவில் பயனடையக்கூடும். மனித […]

Malaysia

பாத்தேக் ஏர் மலேசியா ஏப்ரல் முதல் தனது சேவையை 35%- குறைக்க முடிவு

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதால், பாத்தேக் ஏர் மலேசியா நிறுவனம் ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் தனது திட்டமிடப்பட்ட விமான சேவைகளில்

Malaysia

ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து பணி புரியும் கொள்கை அரசாங்கம் அமல்

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து பணிபுரியும் (BDR) கொள் கையை அரசாங்கம் செயல்படுத்தும். மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத்

Malaysia

காணாமல் போன குடும்பம் கிடைத்து விட்டதாக பெந்தோங் போலீஸ் அறிவிப்பு

மார்ச் 30 முதல் காணாமல் போனதாக முன்னர் அறிவிக்கப்பட்ட ஒரு பெண்ணும் அவரது ஐந்து குழந்தைகளும், நேற்று இரவு இங்குள்ள பெந்தோங் மாவட்ட காவல் தலைமையகத்தில் (IPD)

World

மூத்த மருத்துவ சமூகப் பணியாளர் கில்பர்ட் ஃபேன் காலமானார்

சிங்கப்பூர் சமூகப் பணியாளர்கள் சங்கத்தின் (SASW) தலைவராக இருமுறை பணியாற்றிய மூத்த மருத்துவ சமூகப் பணியாளர் கில்பர்ட் ஃபேன், பெருங்குடல் புற்றுநோயுடன் போராடி மார்ச் 31 அன்று

Malaysia

செலவு கடுமை இல்லாமல் இருக்கலாம் எனினும் செலவில் அதிகரிப்பு உண்டு

மின்சாரக் கட்டணங்களை மறுஆய்வு செய்ய எரிசக்தி ஆணையத்திற்கு உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை, ஆனால் அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகள் காரணமாக அதிக கட்டணங்களுக்குத் தயாராக

Malaysia

சிரம்பான் சான் வா RM1 மில்லியன் நன்கொடை பெற்று மேம்பாடு

சிரம்பானில் உள்ள SMJK சான் வா பள்ளி, நவீன வகுப்பறைகள் மற்றும் ஒரு நூலகத்தைக் கொண்ட புதிய நான்கு மாடிக் கட்டிடத்திற்காக RM1 மில்லியன் நன்கொடையைப் பெற்று,

World

தொழில்நுட்ப நிறுவனம் ஒரக்கள் (oracle) 30,000 ஊழியர்களை பணி நீக்கம்

அமெரிக்காவை தலமாக கொண்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஒரக்கள் (oracle) ஒரே அடியாக 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனின் வருவாய் அதிகரித்து வந்தபோதும்

India

இயக்குநர் ரஞ்சித், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ரஞ்சித், பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நேற்று (செவ்வாய் கிழமை) மாலை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. படப்பிடிப்பு தளம் ஒன்றில்

Scroll to Top