Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

சிரம்பான் சான் வா RM1 மில்லியன் நன்கொடை பெற்று மேம்பாடு

சிரம்பானில் உள்ள SMJK சான் வா பள்ளி, நவீன வகுப்பறைகள் மற்றும் ஒரு நூலகத்தைக் கொண்ட புதிய நான்கு மாடிக் கட்டிடத்திற்காக RM1 மில்லியன் நன்கொடையைப் பெற்று, […]

World

தொழில்நுட்ப நிறுவனம் ஒரக்கள் (oracle) 30,000 ஊழியர்களை பணி நீக்கம்

அமெரிக்காவை தலமாக கொண்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஒரக்கள் (oracle) ஒரே அடியாக 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனின் வருவாய் அதிகரித்து வந்தபோதும்

India

இயக்குநர் ரஞ்சித், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ரஞ்சித், பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நேற்று (செவ்வாய் கிழமை) மாலை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. படப்பிடிப்பு தளம் ஒன்றில்

Malaysia

செபெராங் பெராய் வட்டார மக்கள் இவர்களை அறிந்தால் புகாரளியுங்கள்

மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தத்தமது வீடுகளை விட்டு வெளியேறிய பின்னர் திரும்பாத, காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட இரண்டு நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி

Malaysia

டிஎன்பி மின்சாரக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அறிவிப்பு

தெனாகா நேஷனல் பெர்ஹாட் (KL:TENAGA) தனது இணைய தளத்தின்படி, மார்ச் மாதத்தில் ஒரு kWh-க்கு 2.15 சென் ஆக இருந்த தானியங்கி எரிபொருள் சரிசெய்தல் (AFA), ஏப்ரல்

Malaysia

வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான சக்தி கணபதிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை

இங்குள்ள ஜாலான் ராயா பரத் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Malaysia

31 குற்றப் பதிவுகள் கொண்ட நபர் காவல்துறை துரத்தலுக்குப் பின் கைது

குற்றப் பதிவுகள் கொண்ட நபர் கேஎல்ஐஏ காவல்துறை துரத்தலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார் தப்பிக்கும் முயற்சியில் ஐந்து பொது வாகனங்கள் மீது மோதிய அந்த நபர், நீதிமன்றக்

Malaysia

ஜப்பான் பறக்கும் கார்’ சேவை

ஜப்பானில் கட்டணம் செலுத்திப் பயணம் செய்யும் வணிகரீதியிலான ‘பறக்கும் கார்’ சேவைகளை 2027 அல்லது 2028ஆம் ஆண்டில் தொடங்குவதற்கு ஒப்புதல் வழங்குவதற்கான ஏற்பாடு களை அந்நாட்டு அரசாங்கம்

Malaysia

ஒரே குடும்பம் ஆறு பேர் காணவில்லை, பொது மக்கள் உதவ முன்வர வேண்டும்

மார்ச் 30 அன்று காலை சுமார் 6.30 மணியளவில், தனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் வீட்டில் இல்லை என்பதைப் புகார்தாரர் கண்டறிந்தார். ஆறு குடும்ப உறுப்பினர்களின் இருப்பிடம்

Scroll to Top