ஹோட்டல் தங்கியிருந்த நபர் ஒருவர் உயிரிழந்ததையொட்டி எண்மர் கைது
இங்குள்ள உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் ஞாயிற்றுக் கிழமை (மே 24) அதிகாலை உயிரி ழந்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் அதிரடிச் […]
இங்குள்ள உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் ஞாயிற்றுக் கிழமை (மே 24) அதிகாலை உயிரி ழந்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் அதிரடிச் […]
போதைப்பொருள் வாங்குவதற்காகப் பணம் தர மறுத்ததால், சரடோக்கின் கிரியான் பகுதியில் தனது மனைவி யைக் காயப்படுத்தும் அளவுக்குத் தாக்கியதாக நம்பப்படும் ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. பாதுகாவலராகப்
கெந்திங் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் சூதாட்டக்கூடத்தில் சிங்கப்பூர்ப் பெண் ஒருவரை அதிர்ஷ்ட தேவதை தழுவ, அவருக்கு 31.9 மில்லியன் ரிங்கிட் (S$10.3 மில்லியன்) பரிசுத்தொகை கிட்டியது. கடந்த வியாழக்கிழமை
அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் ராஜினாமா செய்துள்ளார். தனது கணவருக்கு “மிகவும் அரிதான வகை எலும்புப்
டொரோண்டோ: மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் இபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் காங்கோவில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் காங்கோ
சிஜில் பெலஜரன் மலேசியா (SPM) 2025 தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்தம் 169,803 மாணவர்களுக்கு பொது உயர் கல்வி நிறுவனங்களில் (IPTA) இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. UPUOnline அமைப்பு
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில், கோம்பாக் காராக் நெடுஞ் சாலையில் ஒரு கார் சிமென்ட் லாரியின் பின்புறத்தில் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர், ஒரு பெண் படுகாயமடைந்தார்.
சுங்கை பட்டாணியில் உள்ள டத்தாரான் ஜாம் பெசார் அருகே ஒரு கண்காட்சித் தளத்தில் நடந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இருவர் இன்று