Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை

தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியா ஆகிய பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை […]

Uncategorized

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இருவர் பலி; 7000 பேர் வெளியேற்றம்!

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் 7000 பேரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனா நாட்டின் தெற்கு பகுதியில்

World

இன்று மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள்:- கண்ணீர் அஞ்சலி

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் (மே 2009) இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன பல்லாயிரம் கணக்கான தமிழ் மக்களை ஆண்டு தோறும் உலகெங்கும்

General

கவிஞர் கோமு புதுக்கவிதைப் போட்டி

1.இப்போட்டி மலேசியர்களுக்கு மட்டுமே. 2.கவிதைகள் இனம், மதம், அரசர் எனப்படும் 3Rக்கு எதிராகவோ தனி நபர், மதநல்லிணக்கம்,இனம், சமூக ஒற்றுமை, மொழி, பண்பாடு மற்றும் நாட்டுப்பற்றுக்கு எதிராகவோ

India

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் விபரீத முடிவு.. அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 85.அவ்வழியே காரில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரை காரை

World

உளவுத்துறை அச்சம்: சீனப் பரிசுகளை குப்பையில் வீசிய அமெரிக்க அதிகாரி

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது 2 நாள் சீன பயணத்துக்கு பின்னர் நாடு திரும்பினார். அவருடன் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் சென்ற எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவன

General

ஒரு மறைக்கப்பட்ட மரபணு வேறுபாட்டிற்கு ஆராய்ச்சி 50 ஆண்டுகளாக முன்னெடுப்பு

50 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகளைக் குழப்பி வந்த ஒரு அரிய இரத்த வகை மர்மம் இறுதியாகத் தீர்க்கப்பட்டுள்ளது, மேலும் இந்த முன்னேற்றம் உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு இரத்தமாற்றத்தை

Malaysia

ஓர் ஆடம்பரக் கைப்பைக்கு rm 41,000 செலுத்தியவரை ஏமாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு!

இல்லாத ஒரு ஆடம்பரக் கைப்பைக்காக 41,000 ரிங்கிட்டுக்கும் மேல் செலுத்திய வாடிக்கையாளரை ஏமாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஒரு இணையவழி விற்பனையாளர் ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது

Malaysia

எஸ்.பி்எம் (SPM) மாணவர்கள் உயர்கல்வி விண்ணப்ப முடிவு மே 22 வெளியாகும்

எஸ்.பி்எம் (SPM) மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு (IPTA) அளித்த விண்ணப்பங்களின் முடிவுகளை உயர்கல்வி அமைச்சு மே 22 அன்று அறிவிக்கும். மே 22 அன்று நண்பகல் முதல்

Scroll to Top