ஸ்ரீமுருகன் செண்டர் …கல்வி யுத்தம் தம்பிராஜா தந்திரம்-மீள் உயிர்ப்புடன்
கோல சிலாங்கூரின் மக்கள் ஒரே தொலைநோக்குப் பார்வையுடன் அண்மையில் ஒன்று கூடினர்: “ஒற்றுமை மற்றும் கல்வி மூலம் எதிர் கால தலைமுறையினரின் வாழ்க்கையை மாற்றுவதே கல்வி யுத்தத்தின் […]
கோல சிலாங்கூரின் மக்கள் ஒரே தொலைநோக்குப் பார்வையுடன் அண்மையில் ஒன்று கூடினர்: “ஒற்றுமை மற்றும் கல்வி மூலம் எதிர் கால தலைமுறையினரின் வாழ்க்கையை மாற்றுவதே கல்வி யுத்தத்தின் […]
கல்வி- நலன் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (EWRF) மலாக்கா கிளை, தனது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை ஏப்ரல் 25, சனிக்கிழமை அன்று மலாக்கா தமிழர் சங்க வளாகத்
இலங்கையில் நட்டத்தில் இருக்கும் ஒரு விமான நிலையத்திற்கு முதலீட்டாளர்கள் தேவை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் தெற்குப் பகுதியில் சீனாவிடமிருந்து கடன் வாங்கி மத்தள ராஜபக்சா
வேர்ல்டுவைடு ஹோல்டிங்ஸ் பிஎச்டி (WHB) நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் மின்னேற்றி நிலையங்களின் மேம்பாடு உட்பட, மாநிலத்தின் தூய்மையான எரிசக்தி சூழலமைப்பின் தயார்நிலை யைப் பொறுத்தே இதன் செயலாக்கம் அமையும்
கடந்த வாரம் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் சம்பந்தப்பட்ட மும்முனை கொலை வழக்கில், 71 வயதான விவசாயி ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்
கோலாலம்பூர்–சிரம்பான் கம்யூட்டர் வழித்தடம் நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றாகும். இது தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை சுமார் 18 சேவைகளை
இங்குள்ள ஜாலான் SS 5D/6யில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இரட்டை மாடி அடுக்கு வீடுகளும் நான்கு வாகனங்களும் சேதமடைந்தன. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும்
நடிகர் சிம்பு (STR) சமீபத்திய பேட்டிகளில், ஒரு குறிப்பிட்ட வயது வரை உடல்நலம் மற்றும் வாழ்க்கையில் கவனமாக இல்லாவிட்டால், பிற்காலத்தில் அது தேவையற்ற வம்பு (பிரச்சனைகள்) மற்றும்
பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், இந்தியா வின் கலாசாரம் மற்றும் வரலாற்றுத் தருணங்களை தனது கேமரா கண்களால் ஆவணப்படுத்தி யவர் இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ரகு