போரால் சேதங்கள்:- ஈரான் இழப்பீடு தர வேண்டும்:- கத்தார் முறையீடு
ஈரான் தங்கள்மீது தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை […]
ஈரான் தங்கள்மீது தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை […]
மத்திய கிழக்கில் நிலவிவந்த போர்ச்சூழலுக்குத் தீர்வுகாணும் வகையில் அமெரிக்காவும் ஈரானும் சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. இது மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்
மலேசிய ஊடக மன்றம் (எம்எம்சி), தனது புகார்களைப் பெறும் வழிமுறையின் இரண்டாம் கட்டத்தை இப்போது முதல் செப்டம்பர் 30 வரை செயல்படுத்தியுள்ளது. அதன்படி, அனைத்துப் புகார்களும் அதிகாரப்பூர்வ
ஜொகூர் இளைஞர்களுக்கான கல்வி உதவித்தொகை 2026 திட்டத்திற்கான விண்ணப்பங்களை அறிவித்துள்ளது. ஜொகூர் கல்வி அறக்கட்டளை (Yayasan Pelajaran Johor) 2025/2026 ஆம் ஆண்டுக்கான மலேசிய கல்விச் சான்றிதழ்
சுமார் 5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கோரியதாகவும் பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு தனியார் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட நான்கு நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு
முன்னாள் ம சீ ச தலைவர் துன் டாக்டர் லிங் லியோங் சிக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த, இன்று செராஸில் உள்ள சியாவோ என் மையத்தில் பெருந்திர
அந்தகன்’ படத்துக்கு பிறகு மீண்டும் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் படம், ‘ரஞ்ஜன்: தி அட்வகேட்’. பிரசாந்தின் 53வது பிறந்தநாள் விழாவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. விஷால்,
சுங்கை பட்டாணி: ஷாபு போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இரண்டு பெண்களைக் காவல்துறை கைது செய்துள்ளது; அவர்களில் ஒருவர் நடிகையின் சகோதரி என நம்பப்
முன்னாள் நிதியமைச்சர், மறைந்த துன் டைம் ஜைனுதீனின் இரண்டு மகன்களான முகமது அமீர் மற்றும் முகமது அமின் ஆகியோருக்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விடுத்த