Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

பசுமைப் பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் கோலாலம்பூரில் மேலும் 9 திறந்தவெளிகள் :- ஹன்னா யோ

நகர வளர்ச்சியைச் சமச்சீராக வைத்தி ருப்பதோடு, பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு இடங்களையும் பாதுகாக்கும் வகையில், கோலாலம்பூரின் பசுமைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. பிரதமர் துறையின் (கூட்டரசு […]

Uncategorized

தொடர் வேலைகளுக்கு இடையே கடவுள் எனக்குக் கொடுத்த கட்டாய ஓய்வாகவே கருதுகிறேன்:-ராஷ்மிகா மந்தனா.

பாலிவுட் படங்களில் பிசியாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது ‘மைசா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இது ராஷ்மிகாவை

World

ஃபேல்கன் எக்ஸ் உலக அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்

சிங்கப்பூரில் செயல்படும் மின்னிலக்கச் சொத்து வர்த்தகத் தரகு நிறுவனமான ஃபேல்கன் எக்ஸ், அதன் உலகளாவிய ஊழியர்களில் 10 விழுக்காட்டினரை ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன் விவரங்களை அடையாளம்

Malaysia

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று 13 நிறுவன உரிமையாளர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளது

அரசாங்கத்தின் ‘டயா கெர்ஜாயா 2.0’ (Daya Kerjaya 2.0) திட்டத்தில் கண்டறியப்பட்ட முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் இவர்கள் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Malaysia

போதைப்பொருள் கடத்திய விமானி;- விவகாரத்தில் லோக் மீது பழி சுமத்துவது எப்படி நியாயம்?

மலேசிய விமானி ஒருவர் நாட்டிலிருந்து போதைப்பொருட்களை எவ்வாறு கடத்த முடிந்தது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் (Loke Siew Fook) விளக்கம் அளிக்க

Malaysia

மலேசிய விமானி தொடரபு விசாரணை: காவல் துறையினர் சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் கண்டுள்ளது.

இந்தோனேசிய விமான நிலையம் ஒன்றில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மலேசிய விமானி தொடர்பான விசாரணையில், மலேசியக் காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை அடையாளம் கண்டு உள்ளனர். பாதுகாப்புச்

Malaysia

நெகிரி ‘டிஏபி’ தலைமைப் பொறுப்பு:- ஆண்டனி லோக் விலகல்

அண்மையில் நடந்துமுடிந்த நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததைத் தொடர்ந்து, ஜனநாயகச் செயல் கட்சியின் (டிஏபி) தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக் மாநிலத்

India

சர்ச்சை பேச்சு – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.நீலாங்கரை இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்

India

திரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு கண்டனம்

நடிகையும் பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும்

Scroll to Top