லங்காவி படகு சேவை நாள் ஒன்றுக்கு மூன்று பயணங்களாக குறைக்கப்படும்
ஹரி ராயா விடுமுறைக்குப் பிறகு, லங்காவிக்கான படகு சேவை ஒரு நாளைக்கு மூன்று பயணங்களாகக் குறைக்கப்படும். அதே நேரத்தில், அதிக கட்டணங்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவிற்காக படகு […]
ஹரி ராயா விடுமுறைக்குப் பிறகு, லங்காவிக்கான படகு சேவை ஒரு நாளைக்கு மூன்று பயணங்களாகக் குறைக்கப்படும். அதே நேரத்தில், அதிக கட்டணங்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவிற்காக படகு […]
தங்களது அமலாக்க வாகனங்களில் ஒன்றினால் தான் ஒரு கொடிய விபத்து ஏற்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை கிளாந்தான் சாலைப் போக்குவரத்துத் துறை கடுமையாக மறுத்துள்ளது.
பாடாங் செராய் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, 24 வயதான தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கை மற்றும் மார்பில் துப்பாக்கிக் காயங்கள்
மக்கள் ஈதுல் ஃபிட்ரி பண்டிகையைக் கொண்டாடத் தயாரான நிலையில், நேற்று மொத்தம் 1,515 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஐடில் ஃபிட்ரி கொண்டாட்டம் மலேசியா முழுவதும் பாரம்பரிய நல்லெண்ண உணர்வைத் தொடர்ந்து வளர்த்து வருகிறது. பல மாநிலங்களில் நடைபெற்ற பெருநாள் கொண்டாட்டங்கள், ஒற்றுமை மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின்
தானா மேரா புக்கிட் பூங்கா, கம்போங் ரஹ்மத் அருகே, கோத்தா பாரு- மச்சாங்-ஜெலி சாலையின் கி.மீ 85.5-ல் சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) ரோந்து வாகனம் சம்பந்தப்பட்ட
பிரசிங்ட் 1-ல் இருந்து பிரசிங்ட் 12-ல் உள்ள தாமான் (wet land) ஈரநிலத்தை நோக்கிச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் இருவர்உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
மனநலம் குன்றியவர் என நம்பப்படும் 52 வயதுப் பெண் ஒருவர், அதிகாலை தனது படுக்கையறையில் மார்பில் கத்திக்குத்து காயத்துடன் ரத்தக் குளியலில் இறந்து கிடந்ததை அவரது கணவர்
நாட்டின் பன்முக கலாச்சார சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தவும், கருணை மற்றும் ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க வும், அத்துடன் மனிதாபிமான விழுமி யங்களை மேம்படுத்தவும் பெருநாள் கொண்டாட்டங்களை ஒரு வழியாகப்