Vimarsagan Media

Home » Malaysia » Page 8

Malaysia

Malaysia

அனைத்துலக மோசடி கும்பல் 16 முக்கிய சந்தேக நபர்கள் கைது

சீன அதிகாரிகளுடன் இணைந்து, சீன நாட்டவர்களால் நடத்தப்படும் அனைத்துலக மோசடி கும்பலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அகற்றியுள்ளது. சந்தேக நபர்கள் அவர்களின் சொந்த நாட்டிலும் […]

Malaysia

முக மூடி அணிந்த நபர்களால் செக்கு சந்திரா காருக்கு தீ வைப்பு

செக்கு சந்திரா என்ற நபருக்குச் சொந்தமான மூன்று கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன, அடையாளம் தெரியாத ஒரு குழுவினரால் இவை நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. மத போதகர் பிர்டௌஸ்

Malaysia

கத்தியால் அறுப்பட்டு ரணமான கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தெலுக் இந்தானில் கழுத்தில் அரிவாள் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படும் பலத்த காயங்களுக்கு உள்ளான கல்லூரி மாணவர் ஒருவர் இன்று உயிரிழந்தார். ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர்

Malaysia

YTL அறக்கட்டளை உதவித்தொகை 2026

கோலாலம்பூர்: தங்கள் முதல் இளங்கலை பட்டப்படிப்பைத் தொடர விரும்பும் மலேசிய மாணவர்கள் இப்போது YTL அறக்கட்டளை உதவித் தொகை 2026 க்கு விண்ணப்பிக்கலாம், விண்ணப்பங்கள் ஏப்ரல் 30

Malaysia

UPUonline வழியாக விண்ணப்பிக்கும் கால அவகாசம்

எஸ்பிஎம் (SPM) மாணவர்கள் உயர் கல்வி படிப்புகளுக்கு UPUonline வழியாக விண்ணப்பிக்க ஏப்ரல் 12 வரை அவகாசம் உள்ளது என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், எஸ்டிபி்எம்

Malaysia

புத்ராஜெயா பாதையில் சேவைகள் வழக்கம் ணபோல் மீண்டும் தொடக்கம்

மின் விநியோக பழுதுபார்ப்பு பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து புத்ராஜெயா பாதையில் சேவைகள் நேற்று காலை வழக்கம் போல் மீண்டும் தொடங்கியதாக ரேபிட் ரெயில் எஸ்டிஎன் பெர்ஹாட் (ரேபிட்

Malaysia

ஜொகூர் பாரு பண்டான் சந்தையில் 81 வெளிநாட்டவர் கைது

ஜொகூர் பாருவில், பண்டான் மொத்த விற்பனை சந்தையில் சில்லறை விற்பனை மற்றும் உணவு விற்பனை நிலையங்களில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை குடியேற்ற அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து எண்பத்தொரு வெளிநாட்டு

Malaysia

எட்டு மாநிலங்களில் கேபிள் திருடு லோபோ கும்பல் பிடிபட்டது

கடந்த ஆண்டு ஜூன் மாத நடுப்பகுதி யில் இருந்து டெலிகாம் மலேசியா (TM) நிறுவனத்திற்கு சொந்தமான கேபிள் களைத் திருடி எட்டு மாநிலங்களில் குற்றங்களைச் செய்து வந்த

Malaysia

சும்பாங்கான் துனாய் ரஹ்மாவின் (STR) இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள்

மலேசியர்கள் நோன்புப் பெருநாளுக்கு தயாராக உதவும் வகையில், ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்டதை விட, நாளை முதல் படிப்படியாகக் கொண்டு வரவு வைக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம்

Scroll to Top