லாரிகளைத் திருடும் கும்பல் ஒன்றில் தொடர்புடைய ஏழு பேரை, கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர்.
சிலாங்கூர், ஜொகூர், மலாக்கா மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த ‘பாண்டட்’ (bonded) வகை லாரிகளைத் திருடும் கும்பல் ஒன்றில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஏழு பேரை, […]










