இன்று சுங்கைப் பட்டாணியில் நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழப்பு
இன்று பிற்பகல் இங்கு நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. சுங்கைப் பட்டாணி இன்று கம்போங் […]
இன்று பிற்பகல் இங்கு நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. சுங்கைப் பட்டாணி இன்று கம்போங் […]
மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு (எம்ஐபிபி) பரிசான் நேஷனலில் கூட்டணி சேர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதை மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் புனிதன் உறுதிசெய்துள்ளார்.
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் டிஏபி கட்சி தனது செல்வாக்கை விரிவுபடுத்த உள்ளது. 2022 தேர்தலில் போட்டியிட்ட 14 தொகுதிகளை விட அதிகரித்து, இந்த முறை 17
புகழ்பெற்ற மலையாள நடிகரும் தேசிய விருது பெற்றவருமான சலீம் குமார் (56) நேற்றிரவு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர
உலகளாவிய அறிவார்ந்த நகரம் (ஸ்மார்ட் சிட்டி) குறியீட்டில் கோலாலம்பூர் தற்போது 65வது இடத்தைப் பிடித்துள்ள தாகத் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி த் துறை அமைச்சர் ங்கா கோர்
பத்து பஹாட்: யோங் பெங்கில் உள்ள 70 ஆண்டுகள் பழமையான மசீச கட்டிடம், இன்று இரவு ஜாலான் நிபா சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையாக சேதமடைந்தது.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகக் காணாமல் போயிருந்து மீட்கப்பட்ட மலையேறும் வீராங்கனை ஜஸ்லிண்டா சலுதீன், தனது குழுவிலிருந்து பிரிந்த பிறகு ஒரு கட்டத்தில் இறந்துவிடுவது போல் உணர்ந்ததாக கூறினார்.
மற்ற நாடுகளில் உள்ள வீரர்களுடன் ஒப்பிடும்போது, மலேசிய பேட்மிண்டன் அகாடமியில் தங்கியிருக்கும் தேசிய பேட்மிண்டன் வீரர்களுக்கு நெகிழ்வுத்தன்மையும் சுதந்திரமும் இன்னும் இருப்பதால், அவர்கள் தங்களை அதிர்ஷ்டசாலிகள் என்று
இங்குள்ள பாகா ஓய்வு மற்றும் சேவைப் பகுதிக்கு (R&R) அருகே, கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலை 2-இன் (LPT2) 341.5 கிலோமீட்டர் தொலைவில் நேற்று நடந்த விபத்தில் இடது