விபத்தில் மூவர் உயிரிழப்பு:- டிரெய்லர் ஓட்டுநர் மீது 3 கொலைக் குற்றச்சாட்டு
ஜாலான் ஜொகூர் பாருவில் நடந்த ஒரு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பாக, ஒரு டிரெய்லர் ஓட்டுநர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் […]
ஜாலான் ஜொகூர் பாருவில் நடந்த ஒரு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பாக, ஒரு டிரெய்லர் ஓட்டுநர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் […]
கடந்த இரண்டு ஆண்டுகளில் கசிவுகள் மூலம் இழந்த 15.5 பில்லியன் ரிங்கிட் தேசிய வருவாயை மீட்டெடுத்தது, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் மத்தியில் மக்களுக்கான அரசாங்க மானியங்களைத் தக்கவைக்க
கடந்த ஆண்டு RM12,000 சம்பந்தப் பட்டதாகக் கூறப்படும் ஒரு இலஞ்ச வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, நான்கு காவல்துறை அதிகாரிகள் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விளக்க
ஐந்து ஆண்டுகள் என்ற அதிகபட்ச ஒப்பந்தக் காலத்தை எட்டியுள்ளதால், பணியிலிருந்து விலகுவதாகக் கூறப்படும் மருந்தகர்களுக்கு ஒப்பந்த நீட்டிப்புகள் எதுவும் வழங்கப்படாது என சுகாதார அமைச்சு (MOH) தெளிவுபடுத்தி
மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எட்டு மாநிலங்களுக்கும் லாபுவான் கூட்டரசு பகுதிக்கும் கடுமையான வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. நள்ளிரவு 1 மணி வரை செல்லுபடியாகும் இந்த
கோலாலம்பூரில் உள்ள சுற்றுலாத் தலங்களில் செயல்படும் ‘உலாட் போட்டோ’ (புகைப்படத் தரகர்கள்) எனப்படும் நபர்களுக்கு அரசாங்கம் சிறப்பு அனுமதிகளை வழங்காது என்று பிரதமர் துறை கூட்டரசு பிரதேச
பினாங்கில் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு அறிமுக விழாவைத் தொடக்கி வைத்துத் தலைமை உரையாற்றினார் டத்தோஸ்ரீ எம் சரவணன். அவர் தமதுரையில் கவியரசு
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சக்தி ஈஸ்வரி கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்புப் பணிகளுக்காக, RM50,000 மதிப்புள்ள மோசடியான கோரிக்கை களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஓய்வுபெற்ற
ஜாலான் கிளேங் லாமா சாலையில் போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனம் ஓட்டிய இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூன்று நாள் சிறைத் தண்டனையும், RM6,000 அபராதமும்