கோல கிராய் கார் விபத்து:- ஒரு பெண் உயர் , இரு குழந்தை உட்பட ஐவர் காயம்
இன்று காலை, கால்டெக்ஸ் லலோ பெட்ரோல் நிலையம் அருகே டொயோட்டா ஆல்ஃபார்ட் மற்றும் பெரோடுவா பெஸா கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், இரண்டு […]
இன்று காலை, கால்டெக்ஸ் லலோ பெட்ரோல் நிலையம் அருகே டொயோட்டா ஆல்ஃபார்ட் மற்றும் பெரோடுவா பெஸா கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், இரண்டு […]
தைப்பிங் சிறைச்சாலை குறித்த மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகம்) விசாரணையில் வெளிவந்துள்ள “மிகவும் கவலையளிக்கும்” கண்டுபிடிப்புகளை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்போவ தாகவும், நாட்டின் உயர்மட்ட
நீண்ட விடுமுறைக் காலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற எச்சரிக்கைகள், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை பினாங்கு மற்றும் பிற இடங்களுக்குச் செல்வதிலிருந்து தற்செயலாகத் தடுக்கக்கூடும். இந்த
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும் மலேசியாவின் எரிபொருள் இருப்பு ஜூலை மாதம் வரை போதிய அளவில் உள்ளது என்று
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே, அதிகாரபூர்வ உரிமம் இன்றி சட்டவிரோதமாக பயணச் சேவைகளை வழங்கிய குற்றத்துக்காக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவேலிங்
துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாருக்குப் பதிலாக, துணைத் தலைவர் அமிருதீன் ஷாரியை சைஃபுதீன் நசுதியன் இஸ்மாயிலுடன் இணைந்து தேர்தல் இயக்குநராக நியமிக்க பிகேஆர் கட்சி முடிவு
மலாயா பல்கலைக்கழகத்தின் (ACUM) 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதுடன் இணைந்து வழங்கப்படும், சிறந்த கல்விப் பணியாளர் விருது: பேராசிரியர் (அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை) பெற்றவர்
பாங்கியில் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரி களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு சந்தேகப்படும் கொள்ளை யர்கள் கொல்லப்பட்டனர். பண்டார் ஸ்ரீ புத்திரிவில்
இங்குள்ள மோசடிக் கும்பல் ஒன்றின் அலுவலகத்தைப் பராமரித்ததோடு, கணினிச் சேவையகங்கள் பலவற்றின் கட்டணங்களைச் செலுத்தி வந்த 25 வயது ஆடவருக்குத் திங்கட்கிழமை (மே 25) ஐந்து ஆண்டுகளுக்கும்