முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்
துன் டாக்டர் லிங் லியோங் சிக் இன்று சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 82. அவர் வேந்தராகப் பணியாற்றிய துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் களுக்கு […]
துன் டாக்டர் லிங் லியோங் சிக் இன்று சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 82. அவர் வேந்தராகப் பணியாற்றிய துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் களுக்கு […]
ஒரு மணல் விநியோக நிறுவனத்திற்கு எதிரான ஊழல் புகாரை மூடிமறைப்ப தற்காக, ஒரு மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மலேசிய ஊழல் தடுப்பு
2025 ஆம் ஆண்டு எஸ் பி்எம் தேர்வில் (SPM) சிறப்பான தேர்ச்சி பெற்ற பத்தாங் தெராப் பகுதியைச் சேர்ந்த அறுபது மாணவர்களுக்கு ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவிற்கு கல்விச்
சுமார் RM50,000 மதிப்பிலான கோயில் நிதியை கையாடல் செய்ததில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில், சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), மாநிலத்தில் உள்ள ஒரு
விடுமுறைக்கோ அல்லது குடும்பப் பயணங்களுக்கோ செல்வதற்காக, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று சரவாக் அமைச்சர் ஒருவர் கூறினார். மேலும், இந்த
சிறுமி தனவிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆர். பிரபாகரன் முன்னிலையில் அவரின் குடும்பத்தார்க்கு தனித்தனியாக குற்றம் வாசிக்கப்பட்டது. இருப்பினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன் றத்தின் அதிகார
சில முதலாளிகள், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கும் முயற்சியாக, சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கு (பெர்கெசோ) சீரற்ற பங்களிப்புகளைச் செலுத்தி வருகின்றனர். பெர்கெசோ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ
மத்திய கிழக்கு மோதலால் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில், மலேசியா ஏர்லைன்ஸ் இந்த மாதம் கோலாலம்பூர்-லண்டன் வழித்தடத்தில் கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது. இன்று
பெந்தோங்கில் 25வது பட்டாலியன் ராயல் மலாய் ரெஜிமென்ட் (RAMD) முகாமில் ஏழு இளம் வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் 37 வயதான ராணுவ கார்ப்பரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.