இந்திய பெண் ராணுவ அதிகாரிக்கு ஐ.நா. விருது: பிரதமர் மோடி வாழ்த்து
ஐ.நா. அமைதிப் படையில் சுமார் 5,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் மே 29-ம் தேதி ஐ.நா. அமைதிப்படை தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு […]
ஐ.நா. அமைதிப் படையில் சுமார் 5,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் மே 29-ம் தேதி ஐ.நா. அமைதிப்படை தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு […]
டாஸ்மாக் கடைகளை ஊர்களின் ஒதுக்குப்புறத்தில் சுடுகாடுகளின் அருகே வைக்கலாம் என நடிகர் பார்த்திபன் யோசனை இதுகுறித்து விடியோ வெளியிட்டுள்ள பார்த்திபன், “எம்ஜிஆர் காலத்திலிருந்தே டாஸ்மாக்கை ஒழிக்க முயற்சிக்கப்பட்டு
வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துக்கு மனிதர்கள் குடிப்பதைவிட அதிக தண்ணீர் தேவைப்படலாம் என ஐ.நா. பல்கலைக்கழக அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. பல்கலைக்கழகத்தின் தண்ணீர், சுற்றுச்சூழல்
அமெரிக்காவில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 3,500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்நாட்டில்
சென்னை பெரம்பூரில், எஸ்ஜே சூர்யா நடிக்கும் கில்லர் திரைப்பட படப்பிடிப்பின் போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்து தீவிர சிகிச்சைக்கு
தெற்கு டெல்லி மாள்வியா நகரில் உள்ள ஓர் உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து உள்ளனர்.
கலைஞரின் 103-வது பிறந்த நாள்: செல்வபெருந்தகை புகழாரம் ‘மாநில சுயாட்சிக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் முத்தமிழறிஞர்’ என்று செல்வபெருந்தகை கூறினார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்
ஹிந்தி மற்றும் மராத்தி இசை உலகின் மிகவும் போற்றப்படும் குரல்களில் ஒன்றான, மூத்த பின்னணிப் பாடகி சுமன் கல்யாண்பூர் (89), மும்பையில் காலமானார். ‘பத்ம பூஷன்’ விருது
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் பண மோசடியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ரூ.200 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக டெல்லி போலீஸார் சுகேஷ் மீது