கென்யாவில் மாணவிகள் விடுதியில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கில்கில் பகுதியில் உள்ள உதுமிஷி பெண்கள் மேல்நிலை […]
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கில்கில் பகுதியில் உள்ள உதுமிஷி பெண்கள் மேல்நிலை […]
சரியும் குழந்தை பிறப்பு விகிதம் இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம்(ONS) வெளியிட்ட சமீபத்திய தரவுகளில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குழந்தைகள் பிறக்கும் விகிதமானது இதுவரை இல்லாத அளவு
திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் இல்லத்தில் சுமார் 7 மணி நேரச் சோதனையை முடித்துக் கொண்டு வெளியேறிய போது அவர்கள் குறிவைக்கப்பட்டனர். கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன்
நியூசிலாந்து அரசு தனது விசா விதிமுறைகளில் இரண்டு மிக முக்கியமான அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிக், துபாயில் கைது செய்யப்பட்டு உள்ளார். துபாய் பாதுகாப்புப் படையின ரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள்
பெல்ஜியத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பக்கென்ஹவுட் என்ற கிராமத்தில் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் மீது ரெயில் மோதியது. இந்த விபத்தில்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்
இணைய மோசடி கும்பலுடன் தொடர்பு டைய குற்றச் சதி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய 41 சீன நாட்டினருக்கு தாவாவ் உயர் நீதிமன்றம் இன்று கைது
தலாய் லாமாவின் வாரிசு தேர்வு என்பது சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில் இந்தியா தலையிடக்கூடாது என்றும் சீனா எச்சரித்துள்ளது. திபெத் விவகாரத்தை முன்னிறுத்தி இந்தியா இதில்