Vimarsagan Media

Home » Archives for 2026 » Page 25

2026

Malaysia

முதியவரின் வீட்டிற்குள் பட்டாசு ; மூவருக்கு போலீஸ் வலைவீச்சு!

சிரம்பான்,தாமான் செனாவாங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் பட்டாசுகளை வீசியதாக சந்தேகிக்கப் படும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி […]

Malaysia

புரிந்துணர்ந்து அனுசரிக்கும் போது நல்லிணக்கம் மலர்கிறது-!

உணர்ச்சிகள், சினமடைதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் உறவுகளை உடைத்து, நாட்டின் பன்முக சமூகத்திற்குள் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையை சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்று மக்களுக்கு பிரதமர்

Malaysia

6.3 முதல் 6.5 சதவீதம் வரை இபி்எப் ஈவுத்தொகை எதிர்பார்ப்பு

சேமநிதி வாரியம் (EPF) 2025 ஆம் ஆண்டிற்கு 6.3 சதவீதம் முதல் 6.5 சதவீதம் வரை ஈவுத்தொகை விகிதத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது என்று பேங்க்

Malaysia

வாழைத் தோப்பில் ஒரு்பெண் மரணம்

இரு தோட்டக்காரர்கள் கைது ! பந்திங்கில் உள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் நேற்று ஒரு வெளிநாட்டுப் பெண் இறந்து கிடந்தார். கோலா லங்காட் காவல்துறைத் தலைவர் அக்மல்ரிசல்

Malaysia

அம்னோவில் சேர விரும்பும் எவரையும் நாங்கள் வரவேற்கிறோம்!!

பெர்சத்து துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்னோவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமாட. காலிட் நோர்டின், உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய

Malaysia

3 தலைமுறை குடியிருப்பாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்வு

பினாங்கு, ஜார்ஜ் டவுனில் உள்ள வெல்ட் குவேயில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் 200க்கும் மேற்பட்ட குடியேற்றக் குடும்பங்கள், சுமார் 5.26 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு பெரிய

Entertainment

இசை முரசு இளவரசின் இசைப் பயணம்!

இசை முரசு இளவரசு நெடுமாறனின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தில் அவர் இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல் களைத் தொகுத்து அப்பாடல் உருவான பின்புல விளக்கத்துடன் ஓர்

Malaysia

வங்கியின் உடைந்த கண்ணாடிக் கதவு சுடப்பட்ட சம்பவம்

சிபு: ஜாலான் லானாங்கில் உள்ள ஒரு வங்கியின் உடைந்த கண்ணாடிக் கதவு சுடப்பட்டதாக நம்பப்படும் சம்பவத்திற் கான காரணத்தையும், தொடர்புடைய சந்தேக நபர்களையும் அடையாளம் காண போலீசார்

Malaysia

நாட்டைத் தூய்மையாக நிர்வகித்தால் பொருளாதார வளர்ச்சியை காணலாம்

பொந்தியான்: மலேசியா தொடர்ந்து நல்ல முறையிலும் தூய்மையாகவும் நிர்வகிக்கப்பட்டால், விரைவான முன்னேற்றத்தை அடைய அசாதாரண ஆற்றல் உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். நாட்டின்

Scroll to Top