மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஹரி ராயாவைக் கொண்டாடுவார்கள் என ஆட்சியாளர்களின் முத்திரைக் காவலர் டான்ஸ்ரீ சையத் டானியல் சையத் அஹ்மத் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு இன்று மாலை உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அறிவிப்பு ஒளிபரப்பப்பட்டது.




