மலேசியத் தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளர் அமைப்பு தொடக்கத் தமிழ்ப்பள்ளி, இடைநிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்காகத் ‘தமிழ் இலக்கியம் பேசுவோம் வாரீர்’ எனும் தமிழ் இலக்கிய மேடைப் பேச்சுப் போட்டியினைக் கீழ்க்கண்ட வகையில் ஏற்பாடு செய்துள்ளது:-
நாள். : 31.05.2026(ஞாயிறு)
நேரம். : காலை மணி 8.00 முதல் மாலை மணி 5.30 வரை
இடம். : டேவான் கே.ஆர்.சோமா மண்டபம், கோலாலம்பூர்.
சுமார் 70 தமிழ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தமிழ் இலக்கிய மேடைப் பேச்சினைக் கேட்டு மகிழ அனைவரும் திரண்டு வருக!
இது முற்றிலும் ஓர் இலவச நிகழ்ச்சியாகும்.




