பாகானில் இந்து தகன மேடைத் திட்டத்திற்கு கூடுதல் RM1 மில்லியன் நிதியை பிரதமர் அங்கீகரித்துள்ளார்:
பாகானில் நவீன இந்து தகன மேடை ஒன்றை அமைப்பதற்காக, பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்திற்கு (PHEB) கூடுதலாக RM1 மில்லியன் நிதியை பிரதமர் டத்தோ ஸ்ரீ […]
பாகானில் நவீன இந்து தகன மேடை ஒன்றை அமைப்பதற்காக, பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்திற்கு (PHEB) கூடுதலாக RM1 மில்லியன் நிதியை பிரதமர் டத்தோ ஸ்ரீ […]
அக்வாடிக் சிலாங்கூர்’ (Akuatik Selangor) நீச்சல் மையத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளின் ஐந்தாவது மற்றும் இறுதி நாளில், சோர்வறியாத எலிசா டான் (Eliza Tan) நீண்ட கால
இந்தோனேஷியாவின் பாலி தீவில் இந்துக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் நியேபி(Nyepe) என்ற திருவிழாவை கொண்டாடு கின்றனர். அந்த நாளில் அவர்கள் வீடுகளிலேயே இருப்பதுடன், பொழுது போக்குகளை
மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நாவல் போட்டி பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எழுத்துத்துறையில் வளர்ந்து வரும் புதிய
தானா மேராவில் உள்ள குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமிலிருந்து முறையான ஆவணங்கள் இல்லாத பத்து குடியேறிகள் இன்று அதிகாலை தப்பி ஓடினர்; அவர்களைக் கண்டறியும் நடவடிக்கையை காவல்துறை
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் தொழிலாளர்களின் திறன்கள், கல்வி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தி, மலேசிய தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் (MTUC)
முன்னாள் ‘மிஸ் யுனிவர்ஸ் ஜமைக்கா’ இறுதிப் போட்டியாளரான லடோயா மால்கமின் இறுதிச் சடங்கை அவரது குடும்பத்தினர் ஆகஸ்ட் 22 அன்று நடத்தினர். மால்கமின் இறுதிச் சடங்கு ஜமைக்காவின்
அமெரிக்காவின் மேற்கு அலாஸ்காவில் உள்ள ஒரு தொலைதூர ரேடார் தளத்தில், எட்டு பேரை ஏற்றிச் சென்ற வாடகை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கதரொட் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 வயதான பிரனய் தேஜ் என்ற மாணவன் எல்கேஜி படித்து வந்தான்.