இன்று சுங்கைப் பட்டாணியில் நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழப்பு
இன்று பிற்பகல் இங்கு நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. சுங்கைப் பட்டாணி இன்று கம்போங் […]
இன்று பிற்பகல் இங்கு நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. சுங்கைப் பட்டாணி இன்று கம்போங் […]
மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு (எம்ஐபிபி) பரிசான் நேஷனலில் கூட்டணி சேர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதை மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் புனிதன் உறுதிசெய்துள்ளார்.
13 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்வதாக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்று தெரிவித்துள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. இந்நிலையில், அதிக எண்ணிக்கை யிலான கோடீஸ்வரர்கள் வாழும்
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின், ஏஐ துறையின் மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், இம்மாத இறுதியில் தனது
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் டிஏபி கட்சி தனது செல்வாக்கை விரிவுபடுத்த உள்ளது. 2022 தேர்தலில் போட்டியிட்ட 14 தொகுதிகளை விட அதிகரித்து, இந்த முறை 17
வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துக்கு மனிதர்கள் குடிப்பதைவிட அதிக தண்ணீர் தேவைப்படலாம் என ஐ.நா. பல்கலைக்கழக அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. பல்கலைக்கழகத்தின் தண்ணீர், சுற்றுச்சூழல்
புகழ்பெற்ற மலையாள நடிகரும் தேசிய விருது பெற்றவருமான சலீம் குமார் (56) நேற்றிரவு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர
உலகளாவிய அறிவார்ந்த நகரம் (ஸ்மார்ட் சிட்டி) குறியீட்டில் கோலாலம்பூர் தற்போது 65வது இடத்தைப் பிடித்துள்ள தாகத் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி த் துறை அமைச்சர் ங்கா கோர்
பத்து பஹாட்: யோங் பெங்கில் உள்ள 70 ஆண்டுகள் பழமையான மசீச கட்டிடம், இன்று இரவு ஜாலான் நிபா சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையாக சேதமடைந்தது.