Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

16.37 பில்லியன் ரிங்கிட்பெருமானம் 32,800 முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனை ஆகாமல் இருப்பதாக அறிவிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டு நிலவரப்படி, மொத்தம் 16.37 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 32,800 கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனை யாகாமல் இருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. […]

World

சீன பில்லியனருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவின் மான்ஹாட்டன் நீதிமன்றம், சீன பில்லியனர் குவோ வென்குய் (Miles Guo Wan Kwok) மீது 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளது. குவோ வென்குய்,

World

திடீரென்று 50 டன் தங்க நகைகளை விற்று தள்ளிய இந்தியர்கள்: ..!

தங்கத்தின் விலை சாதனை அளவுகளை எட்டிய பிறகு தற்போது குறைந்து வருவதால், விலை இன்னும் அதிகமாக இருக்கும்போதே தங்கள் பழைய நகைகளை விற்றுப் பணமாக்கப் பல குடும்பங்கள்

Malaysia

5 ஆண்டுகளில் குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் 465 பேர் உயிரிழப்பு;இதில் 12 குழந்தைகளும் அடக்கம்

2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், குடிநுழைவுத் துறை தடுப்பு மையங்களில் மொத்தம் 465 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் (டேவான் ரக்யாட்) தெரிவிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் தடுப்பு மையங்களில்

World

வெனிசுவேலா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 1700ஐ தாண்டியது |

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு . அதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 என வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வடக்கு வெனிசுவேலாவின் லா

Entertainment

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் உறுதி?- வெளிப்படையாக பேசிய ஒய்.ஜி.மகேந்திரன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், ஐபிஎல் ‘சன்ரைசர்ஸ் ஐதராபாத்’ அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும்

Malaysia

வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு எதிராகப் புரியும் பாலியல் குற்றங்களை மலேசியாவிலேயே விசாரிக்க வேண்டும்

மலேசியாவோடு தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு எதிராகப் புரியும் பாலியல் குற்றங்களை மலேசியாவிலேயே விசாரித்து தண்டனை வழங்க வழிவகுக்கும் ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (திருத்த) மசோதா 2026’

Malaysia

மண் அரிப்புக்கு நீண்ட காலத் தீர்வைக் காணுமாறு மாநகராண்மையை அப்பகுதி மக்கள் வலியுறுத்து

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் ஒருவரான அஹ்மத், 1980-களிலிருந்தே பல புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். “சரிவை வலுப்படுத்த 1988-ல் நாங்கள் சொந்த

Malaysia

அதிகாலைத் தொழுகையின் போது கொள்ளையடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட 54 வயதுடையவருக்கு சிறை

அதிகாலைத் தொழுகையின் போது ஒரு பெண்ணிடம் கொள்ளையடித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 54 வயதுடைய ஒருவருக்கு, இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 12 மாத சிறைத்தண்டனையும் RM1,000 அபராதமும்

Scroll to Top