Vimarsagan Media

Author name: Bathmini Raja

Entertainment

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உடன் இணையும் பிரியங்கா சோப்ரா

பஇந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து, தற்போது ஹாலிவுட் படங்களிலும், வெப் தொடர்களிலும் உலகளாவிய நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தனது அடுத்த […]

World

லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு தரையிறங்கிய விமானத்தில் தொங்கிய சடலம்

லண்டனிலுள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறங்கிய விமானத்தின் சக்கரத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கிய சவுதி அரேபிய

Malaysia

11 வயது தன்வி-யின் நாட்டிய அரங்கேற்றம்! ஒட்டுமொத்த நடனக் குருக்களின் பாராட்டுகளும் குவிந்தது!

கலை என்பது ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் வெளிப்பாடு. அந்த உயரிய பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, செல்வி தன்வி கரிமெல்லாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. மலேசியாவின்

Malaysia

சமூகப் பாதுகாப்பு அமைப்பு (பெர்கெசோ) சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய ஊழியர்களுக்கு அறிமுகம்!

சமூகப் பாதுகாப்பு அமைப்பு (பெர்கெசோ) சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய ஊழியர்களுக்கு அறிமுகப் படுத்த விருக்கும் விரிவாக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டம், திங்கட்கிழமை (ஜூன் 22) முதல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.

Malaysia

எஸ்டிபிஎம் தேர்வில்சிறபாப் தேர்ச்சி:- முதல் 18 மாணவர்களுக்கு பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர வாய்ப்பு

2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய உயர் கல்வித் தேர்வில் (STPM) சிறந்து விளங்கிய முதல் 18 மாணவர்களுக்கு பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கல்விக்

World

துவாசில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிற்றுந்து, லாரி, கனரக வாகனம் ஆகிய மூன்றும் மோதிக்கொண்ட அந்தச் சம்பவம் வியாழக்கிழமை (ஜூன் 18) காலை நிகழ்ந்தது. அது பற்றி காலை 6.50 மணியளவில் தங்களுக்குத்

Malaysia

சட்டவிரோத குடியேறிகளை எல்லை தாண்டி கடத்தியதாக ராணுவ வீரர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு

கடந்த மாதம் கெடாவில் உள்ள புக்கிட் காயு ஹித்தாம் குடிநுழைவு,, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் இந்த இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கெடாவின்

Malaysia

எஸ்டிபிஎம் தேர்வில், திரெங்கானு ஏழாவது ஆண்டாக நாட்டின் சிறந்த மாநிலம் என்கிற நிலையை தக்க வைப்பு

2025 ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரி (CGPA) 3.18-ஐப் பதிவுசெய்ததன் மூலம், மலேசிய உயர் கல்வித் தேர்வு (STPM) தேர்வில், திரெங்கானு தொடர்ந்து ஏழாவது ஆண்டாக

Uncategorized

2025 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் STPM) தேர்வில், மொத்தம் 1,336 பேர் 4.00 CGPA) தரப்புள்ளி பெற்றுள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய உயர் கல்வித் தேர்வு (STPM) தேர்வில், மொத்தம் 1,336 தேர்வர்கள் 4.00 என்ற முழுமையான ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரியை (CGPA) பெற்றுள்ளனர்.

Scroll to Top