Vimarsagan Media

Author name: Bathmini Raja

India

ஒடிசா அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து நோயாளிகள் 10 பேர் மரணம்

புவனேஸ்வர், ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்து பேர் […]

Malaysia

நான்கு வாகனங்கள் மோதியதில் இரு மலேசிய ராணுவ வீரர்கள் மரணம்

ஜாலான் கோலா திரெங்கானு-கோத்தா பாருவில் நான்கு வாகனங்கள் மோதியதில் இரண்டு மலேசிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் ஓட்டுநர் முகமட் அமினுதீன் அம்ரான் (21) மற்றும் முன்

Malaysia

தமிம் மீது நாளை லங்காவி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படும்

செயற்பாட்டாளர் தமிம் டஹ்ரி அப்துல் ரசாக் மீது நாளை லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறைத் தலைவர் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார். இங்கே ஒரு

Malaysia

ஜம்ரிவினோத் மீது நாளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும!

பிப்ரவரி 7 ஆம் தேதி தலைநகரில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக சுதந்திர மத போதகர் ஜம்ரி வினோத் மீது

Malaysia

ஆர்வலர் அருண் துரைசாமி மீது நாளை ஜாவி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

சமூக ஆர்வலர் அருண் துரைசாமி மீது நாளை காலை பினாங்கில் உள்ள ஜாவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். “டெங்கில் மற்றும் ராவாங்கில் உள்ள (இந்து) கோயில்களைப்

Malaysia

ஜம்ரி வினோத் இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை விசாரணை நீள்கிறது

ஜம்ரி வினோத்தின் வழக்கறிஞர், சுதந்திர மத போதகர் மீது இன்று குற்றம் சாட்டப்படவில்லை மாறாக, போலீஸ் விசாரணைகள் நடந்து வருவதாகக் கூறினார். தனது கட்சிக்காரர் மீது எப்போது

India

புது மாடல் ‘மஹிந்திரா பிஇ 6 பார்முலா எடிசன்’ கார் நடிகர் அஜித்க்கு பரிசு

நடிகர் அஜித்குமாருக்கு மஹிந்திரா நிறுவனம் தனது புது மாடல் ‘மஹிந்திரா பிஇ 6 பார்முலா எடிசன்’ காரைப் பரிசாக வழங்கியுள்ளது. இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையில் மஹிந்திரா

Malaysia

முன்பணம் செலுத்தாத வெளிநாட்டு நோயாளிகள்: அமைச்சு விசாரணை

சில வெளிநாட்டினர் இங்குள்ள மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு முன்பணம் செலுத்த வேண்டிய நிர்வாக விதியை மீறுவதாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் விசாரிக்கப்போவதாக சுகாதார அமைச்சர் சுல்கிப்பிலி

General

பொதுமக்கள் சொந்த பயிர்களை பயிரிட ஊக்கமளிக்க வேண்டும்

மத்திய கிழக்கு மோதலால் எழுந்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், பொதுமக்கள் தங்கள் சொந்த பயிர்களை பயிரிட வேண்டும் என்ற தனது அழைப்பை முகமது சாபு நியாயப்படுத்தியுள்ளார், சிங்கப்பூர்

Scroll to Top