ஆல்பர்ட் தெய்க்கு எதிராக அஸாம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகிறார்.
சபா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தன்னை மிரட்டியதாகக் கூறிய சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஆல்பர்ட் தெய் மீது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் அஸாம் பாக்கி […]
சபா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தன்னை மிரட்டியதாகக் கூறிய சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஆல்பர்ட் தெய் மீது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் அஸாம் பாக்கி […]
உலகப் புகழ்பெற்ற குழந்தை நல மருத்துவரும் காசநோய் ஆராய்ச்சியாளருமான சௌம்யா சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை ராயல் சொசைட்டியின் ஃபெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, ஒரு தமிழ்நாடு செய்தியும் வெளிவந்தது. இதில்
செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் சோதிடம், எண் கணிதம் மற்றும் தமிழ் மரபு நெறிமுறைகளைப் பின்பற்றி குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர்களைச் சூட்டும் இந்த இணைய தளம்
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தை சுகாதார அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி தெரிவித்தார். மத்திய
நியூசிலாந்து அரசு தனது விசா விதிமுறைகளில் இரண்டு மிக முக்கியமான அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக
தாமான் தாசிக் திதிவாங்சாவிற்கு வருகை தரும் குடும்பங்களுக்கு, குதிரையேற்ற நடவடிக்கைகள் வார இறுதி நாட்களில் ஒரு முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளன. இந்தப் பூங்காவிற்குள் அமைந்துள்ள கோலாலம்பூர் மாநகராண்மை
கோலாலம்பூர் சிட்டி கால்பந்து கிளப் (கே.எல். சிட்டி) தொடர்பான பிரச்சினை கள், குறிப்பாக சம்பளம் மற்றும் நிலுவைகள் குறித்தவை, விரைவில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பருவத்திற்கான
இன்று காலை, கால்டெக்ஸ் லலோ பெட்ரோல் நிலையம் அருகே டொயோட்டா ஆல்ஃபார்ட் மற்றும் பெரோடுவா பெஸா கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், இரண்டு
தைப்பிங் சிறைச்சாலை குறித்த மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகம்) விசாரணையில் வெளிவந்துள்ள “மிகவும் கவலையளிக்கும்” கண்டுபிடிப்புகளை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்போவ தாகவும், நாட்டின் உயர்மட்ட