Vimarsagan Media

Author name: Bathmini Raja

Entertainment

இன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விஜய் சங்கீதா விவாகாரத்து வழக்கு விசாரணை

இன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விஜய் சங்கீதா விவாகாரத்து வழக்கு விசாரணை நடைபெறுகிறது. பிப்.24ல் சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. பிப்.26ல் […]

Malaysia

மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் :- 71 வயது முதியவர்,நீதிமன்றக் காவலில்

இங்குள்ள தாமான் கோத்தாஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 71 வயது முதியவர்,

Malaysia

அமைச்சின் கீழுள்ள 5 முதன்மை திட்டங்களால் முட்ரா விரிவுபடுத்தப்படும்

இத்திட்டத்தின் மூலம் மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்திற்குச் சொந்தமான சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுக் கழகங்களின் நிலைப்பாட்டை வலுப்படுத்த முடியும் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன்

Malaysia

சட்டத்தின் நீண்ட கரங்களால் பிடிப்பட்ட தப்பி ஓடிய பாகிஸ்தானிய கைதி

பதினொரு நாட்களுக்கு முன்பு சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பிச் சென்ற பாகிஸ்தானிய கைதி ஒருவர், காடுகளில் ஒளிந்து கொண்டும், இரவில் கட்டுமானப் பணி இடங்களுக்குள் பதுங்கியும் உயிர்

Entertainment

ரன்வீர் சிங் – தீபிகா :- தங்களது 2 வது குழந்தையின் வரவை அறிவிப்பு

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங் – தீபிகா படுகோன், தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ரன்வீர் சிங்,

World

அரசியலுக்காக இதுபோன்ற நாடகங்கள் நடத்துவது மிகவும் சாதாரணம்:-டிரம்ப்

அமெரிக்காவில் ‘டிப்ஸ்களுக்கு வரி இல்லை’ என்ற அரசின் கொள்கையின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அதிபர் டொனால்டு டிரம்ப், தன் அலுவலகத்தில் தனக்கு பிடித்த ‘மெக்டொனால்ட்ஸ்’ நிறுவனத்தின் ‘சீஸ்

Malaysia

உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப் படும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு நிலையான வரம்பு எதுவும் இல்லை;

எஸ்பிஎம் (spm) மற்றும் எஸ்டிபிஎம் சிஜில் (stpm) சான்றிதழ்களைப் பெற்றவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப் படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு நிலையான வரம்பு எதுவும் இல்லை; மாறாக, அவர்களின்

Malaysia

மற்ற பாடங்களில் சிறப்பத் தேர்வு:- நன்னெறிப் பாடம் குறைந்த மதிப்பீடு

2025-ஆம் ஆண்டுக்கான SPM தேர்வின் நன்னெறிப் பாடத் தாளின் தரமதிப்பீடு குறித்த புகார்களைத் தொடர்ந்து, கல்வி ஆர்வலர்கள் செவ்வாய்க்கிழமை கூட்டரசுப் பிரதேசக் கல்வித் துறையைச் சந்திக்க உள்ளனர்.

Malaysia

கோத்தா ஜெயாவில் துப்பாக்கிச் சூடு:- மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இங்குள்ள கோத்தா ஜெயாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) நண்பகல் வாக்கில் நடந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவத்தில், இரண்டு

Scroll to Top