நடிகர் அஜித்தின் தாயார் மோகினி இன்று காலை காலமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது தாயார் மோகினி (84). இவர் இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது தாயார் மோகினி (84). இவர் இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள […]
நெகிரி செம்பிலானைச் சேர்ந்த மளிகைப் கடை வாடிக்கையாளர் ஒருவர், தனக்குப் பிடித்தமான எண்களின் தொகுப்பின் மீது பந்தயம் கட்டி, புதன்கிழமை அன்று சுப்ரீம் டோட்டோ 6/58 ஜாக்பாட்
மறைந்த டான் ஸ்ரீ டாக்டர் தே ஹாங் பியோவால் நிறுவப்பட்ட பப்ளிக் பேங்க் பெர்ஹாட், மகள் தே லி ஷியான் டியோனாவை ஜூன் 1, 2026 முதல்
ரேபிட் கேஎல் தனது அதிகாரப்பூர்வ X கணக்கு மூலம் வெளியிட்ட அறிவிப்பில், வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் மற்றும் டச் ‘என் கோ இ-வாலட் செயலி மூலமாகவும் My50
தேசியப் பதிவு இலாகா (NRD), 2024-ஆம் ஆண்டு முதல் பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள நீண்ட பெயர்களைச் சுருக்குவதற்காக 1,575 விண்ணப்பங் களைப் பெற்றுள்ளது. அதன் தலைமை இயக்குநர்,
மலேசிய எல்லைகளில் இயங்கும் கணினிகளில் வியாழக்கிழமை (மே 28) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று நாடு தழுவிய அளவில் இடைநிலைப் பள்ளி மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கு RM100 மதிப்புள்ள புத்தக வவுச்சர்களை அறிவித்தார். கல்வி அமைச்சின்
நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக, ஏழு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கோத்தாகினபாலுவின்
சமீப காலமாகவே பெரும்பாலான உலக நாடுகள் கடல்வழி வர்த்தகம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றன. இது இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவின் ஏற்றுமதி தொடர்பாக