ஜொகூரில் 4 இடங்களுக்கு குறி வைக்கிறது மஇகா!
ஜொகூர், ஜூன் 3- ஜொகூர் சட்டமன்றம் கலைப்பட்டதை தொடர்ந்து, அடுத்த 60 நாட்களுக்குள் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முறை நடைப்பெறும் சட்டமன்ற தேர்தலில் குறைந்த பட்டசம் […]
ஜொகூர், ஜூன் 3- ஜொகூர் சட்டமன்றம் கலைப்பட்டதை தொடர்ந்து, அடுத்த 60 நாட்களுக்குள் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முறை நடைப்பெறும் சட்டமன்ற தேர்தலில் குறைந்த பட்டசம் […]
சகோதரிகளான பி. மேவிஷ்கா இஷா மற்றும் பி. டார்லினியா இஷா ஆகியோர் சமீபத்தில் நடைபெற்ற ஒரு அனைத் துலக பேச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். அவர்களில்
ஐந்து வகையான தாய்லாந்து இறால் இனங்களின் இறக்குமதிக்கு மலேசியா விதித்துள்ள தற்காலிகத் தடையைத் தொடர்ந்து, அந்நாட்டுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தாய்லாந்து பிரதமர் அனுதின்
சிலாங்கூரின் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட ஆறு மாத பொதுப் போக்குவரத்துக் கட்டண மானியத்திற் கான விண்ணப் பங்கள் அதிகாரப்பூர்வ மாகத் தொடங்கப் பட்டுள்ளன. இது மாநிலம் முழுவதும்
கேங் ராமேஷ்’ குழுவின் தலைவரான ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவில் உறுப்பினராக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், இன்று இங்குள்ள அமர்வு
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக கடந்த ஏப்ரலில் இந்தியாவுக்கு வந்த தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை நடிகை பிரியங்கா மோகன் சந்தித்தார். தென்
சிரம்பான் 2-ல் ஒரு தம்பதியினர் மீது மிளகுத் தெளிப்பான் போன்ற திரவத்தைத் தெளித்ததாகக் கூறப்படும் 50 வயது நபர், ஆறு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளார். கோஸ்மோ!
முதல் லீ சோங் வெய் கோப்பைக்கான தேதிகளும் இடமும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இப்போட்டியானது ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 6 வரை புக்கிட் கியாராவில் உள்ள
நேற்று ஜூன் 1 ஆம் தேதி காலை, SLE சாலையில் நடந்த விபத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து, ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். விசாரணைகளுக்குப்