கண்ணதாசன் விழா 2026
மதியம் 1.00 மணி தொடக்கம் ஜாலான் ஈப்போ செட்டியார் மண்டபம் இந்த ஆண்டு முதல் அடுத்த ஓர் ஆண்டிற்கு நாடு தழுவிய அளவில் பல்வேறு சிறப்பான விழாக்களை […]
மதியம் 1.00 மணி தொடக்கம் ஜாலான் ஈப்போ செட்டியார் மண்டபம் இந்த ஆண்டு முதல் அடுத்த ஓர் ஆண்டிற்கு நாடு தழுவிய அளவில் பல்வேறு சிறப்பான விழாக்களை […]
இலங்கையில் முதியோர் இல்லத்தில் தீ பற்றியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்து உள்ளனர்.இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (26) என்பவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் ‘டெக்னோபார்க்’ வளாகத்தில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். ஐடி கம்பெனி
தேசியக் கொள்கைகள் (ருக்குன் நெகாரா), தேசிய ஒற்றுமையின் ஒரு அடிப்படைத் தூணாகத் திகழ்கிறது என்றும் அதனை அனைத்து மலேசியர்களும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தேசிய ஒற்றுமைக்கான
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை (TVET) மேம்படுத்து வதற்கும், வீரர்களுக்கான தொழில் பாதைகளை விரிவுபடுத்துவதற்கும், பாதுகாப்பு அமைச்சியுடனான ஒத்துழைப்பின் மூலம், ஓய்வுபெற்ற ஆயுதப்படை (ATM) வீரர்களுக்கு
பிரிட்டிஷ் ஓபனில் எஸ். சிவசங்கரியின் சவால், பர்மிங்காமில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியின் மூன்றாவது சுற்றிலேயே முடிவுக்கு வந்தது. உலக தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ள இவர், காலிறுதிக்கு
மலேசிய அனைத்துலகபாஸ்போர்ட் மலேசியர்கள் தற்போது ஐந்து வருட செல்லுபடியாகும் கடப்பிதழுக்கு RM200 செலுத்துகின்றனர், அதே நேரத்தில் மூத்த குடிமக்கள் RM100 செலுத்துகின் றனர் நேற்று வெளியிடப்பட்ட அரசாங்க
ஜப்பான் ஒக்கினாவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில், 17 வயது இளம் பெண்ணைத் தொடர்ச்சியாகப் பலமுறை மானபங்கம் செய்த இந்தோனேசிய இளையருக்கு 15 மாதச் சிறைத்
பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் நடிப்பில், சில மாதங்களி லேயே துரந்தர் படத்தின் இரண்டு பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றன.