கோல கிராய் கார் விபத்து:- ஒரு பெண் உயர் , இரு குழந்தை உட்பட ஐவர் காயம்
இன்று காலை, கால்டெக்ஸ் லலோ பெட்ரோல் நிலையம் அருகே டொயோட்டா ஆல்ஃபார்ட் மற்றும் பெரோடுவா பெஸா கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், இரண்டு […]
இன்று காலை, கால்டெக்ஸ் லலோ பெட்ரோல் நிலையம் அருகே டொயோட்டா ஆல்ஃபார்ட் மற்றும் பெரோடுவா பெஸா கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், இரண்டு […]
தைப்பிங் சிறைச்சாலை குறித்த மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகம்) விசாரணையில் வெளிவந்துள்ள “மிகவும் கவலையளிக்கும்” கண்டுபிடிப்புகளை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்போவ தாகவும், நாட்டின் உயர்மட்ட
நீண்ட விடுமுறைக் காலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற எச்சரிக்கைகள், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை பினாங்கு மற்றும் பிற இடங்களுக்குச் செல்வதிலிருந்து தற்செயலாகத் தடுக்கக்கூடும். இந்த
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும் மலேசியாவின் எரிபொருள் இருப்பு ஜூலை மாதம் வரை போதிய அளவில் உள்ளது என்று
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்து பெரும்பான்மை ஆதரவுடன் விஜய் கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளதால்,
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிக், துபாயில் கைது செய்யப்பட்டு உள்ளார். துபாய் பாதுகாப்புப் படையின ரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள்
பெல்ஜியத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பக்கென்ஹவுட் என்ற கிராமத்தில் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் மீது ரெயில் மோதியது. இந்த விபத்தில்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா தமிழில் அன்பு, ‘அப்பா அம்மா செல்லம்’ வீரம் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு பாடகி
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே, அதிகாரபூர்வ உரிமம் இன்றி சட்டவிரோதமாக பயணச் சேவைகளை வழங்கிய குற்றத்துக்காக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவேலிங்