வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம் பணம் அல்ல….மன அமைதி தான்!
தொழிலதிபர் விக்டர் சின் பூன் லாங், தான் வழங்கிய RM9.5 மில்லியன் பணம் இலஞ்சம் என்கிற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மாறாக, “பெருநிறுவன மாஃபியா கும்பல்” என்று அவர் […]
தொழிலதிபர் விக்டர் சின் பூன் லாங், தான் வழங்கிய RM9.5 மில்லியன் பணம் இலஞ்சம் என்கிற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மாறாக, “பெருநிறுவன மாஃபியா கும்பல்” என்று அவர் […]
சுங்கைப்பட்டாணியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தம்பதியினர் தலை துண்டிக்கப்பட்டு, உடல் சிதைக்கப் பட்டிருந்தனர் என காவல்துறையினர் கூறுகின்றனர் மகனின் உடலுக்கு அருகில் இருந்த ஒரு கொள்கலனில் பல கூர்மையான
மேல்நிலை மின்பாதை உபகரணங்களில் (ATA) ஏற்பட்ட சேதத்தால் முன்னதாக ஏற்பட்ட தடங்கல்களைத் தொடர்ந்து, பத்து கேவ்ஸ்-புலாவ் செபாங்-பத்து கேவ்ஸ் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை (ETS) மற்றும்
ம இ காவின் மத்திய செயற்குழுவில் (CWC) சுமார் 95% உறுப்பினர்கள், அக்கட்சி பாரிசான் நேஷனலில் (BN) நீடிக்க வேண்டும் என்று விரும்புவதாக அம்னோ தலைவர் ஒருவர்
பினாங்கில் ஒரு சீனக் கல்லறையில் அநாகரிகச் செயலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட தம்பதியினருக்கு, ஜார்ஜ் டவுனில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா ஒரு வருட சிறைத் தண்டனை
புத்ராஜயா: 36 மாதங்களுக்கு மேல் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிய மலேசியர்கள், இலக்கு வைக்கப்பட்ட புடி மடானி RON95 (Budi95) மானியத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள் என்று டத்தோ
ஊழல் போன்ற முறைகேடு வழக்குகளில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கள் உட்பட எந்தவொரு உறுப்பினரையும் பிகேஆர் பாதுகாக்காது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடிக்கடி முழங்கும்
இங்குள்ள கெலமாக்கில் ஒரு வீட்டின் வளாகத்தில் புதைக்கப்பட்ட நிலையில், சுமார் நான்கு மாதக் குழந்தை என நம்பப்படும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு எச்சங்களை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
நெகிரி செம்பிலான், நீலாயில் உள்ள ஒரு நினைவுப் பூங்காவின் அஸ்திக்குடில்களில் இருந்து சமீபத்தில் திருடப்பட்ட 30 அஸ்திக் கலசங்கள் நான்கை காவல்துறை மீட்டுள்ளது. நீலாய் காவல் துறைத்