கஞ்சா கடத்தல் மலேசியர் ஒருவர் சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் கைது.
சுமார் ஒரு கோடி இருபது லட்சம் ரூபாய் (RM520,000) மதிப்புள்ள 3.45 கிலோ உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்த முயன்றதாகக் கூறப்படும் மலேசியர் ஒருவர் சென்னை அனைத்துலக […]
சுமார் ஒரு கோடி இருபது லட்சம் ரூபாய் (RM520,000) மதிப்புள்ள 3.45 கிலோ உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்த முயன்றதாகக் கூறப்படும் மலேசியர் ஒருவர் சென்னை அனைத்துலக […]
யாழில் (Jaffna) முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் ஒரு மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. யாழ். நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான திருவிழாலேயே மாம்பழம்
மனிதச் சிறுநீர்க் கழிவுகளால் கும்பு பனிப்பாறையில் கிட்டத்தட்ட 154,000 கிலோகிராம் எடையுள்ள பகுதி உருகிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நேப்பாளம்: எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் அடிவார முகாமில் பனி அதிவேகமாக உருகுவதற்கு,
ஓடும் ரயிலின் ஏ.சி. பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த பயணி ஒருவரை ரயில்வே போலிஸார் அதிரடியாக கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர்
பொருளாதாரம், கல்வியில் வளராத நாடுகளே குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்பதை பொய்யாக்கி, ஐரோப்பிய நாடான பிரிட்டனிலேயே ஐந்து வயதுக் குழந்தைகள் கூட கட்டாயத் திருமண அபாயத்தை எதிர்கொள்ள
வரும் செப்டம்பர் 7 முதல் 11 வரை நடைபெறவுள்ள 17-வது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் மற்றும் அது தொடர்பான கூட்டங்களை (AHMM) மலேசியா நடத்தவுள்ளது. இக்கூட்டம்
2018-ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப் பட்டு வரும் நடைமுறையின்படி, தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ அழைப்புகள் முன்னாள் பிரதமர்களுக்குத் தானாகவே வழங்கப்படுவதில்லை என்று 2026 தேசிய தினக்
கோலா கங்சாரில் உள்ள லெம்பா ஜெட்டி (Lembah Jetty) அருகே, சுங்கை பேராக் ஆற்றில் ஆகஸ்ட் 14 அன்று ஒரு பைக்குள் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆற்றிற்குள்
ஆகஸ்ட் 27 அன்று 8.68 மில்லியன் சாதாரண பங்குகளை வாங்கியதன் மூலம், ஊழியர் சேமநிதி நிறுவனம் ஈகோ-ஷாப் மார்க்கெட்டிங் பெர்ஹாட் நிறுவனத்தில் ஒரு கணிசமான பங்குதாரராக மாறியுள்ளது.