ரியாட்டில் அமெரிக்கா தூதரகம் மீது டிரோன் தாக்குதல்
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா தூதரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப் பட்டதாக கூறப்பட்டது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் சரமாரியாக நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்
மார்ச் 17 முதல் 29 கூடுதல் ரயில் சேவை
நோன்பு பண்டிகை கொண்டாட்டங் களுடன் இணைந்து மார்ச் 17 முதல் 29 வரை 26 கூடுதல் ரயில் சேவைகளை கெரெட்டாபி தனா மெலாயு பெர்ஹாட் அறிவித்துள்ளது. தங்கள்
RM10,000 ஜாமீன் உத்தரவாதத்துடன் ஏப்ரல் 8 ஆம் தேதி ஒத்தி வைப்பு
குர்ஆனின் நகலை மிதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பல்கலைக்கழக மாணவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹர்மி
மூன்று நாள் மேடை நாடகம்
தேசிய நில நிதி கூட்டரசு சங்க சோம அரங்கத்தில் நடைபெறும் இந்த 3 நாள் நாடகத்தில் தமிழ் நெஞ்சங்கள் அனைவரும் பங்கேற்று உதவுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
துன் சாமிவேலு 90 ஆவது பிறந்த நாள்
மலேசியத் தமிழர்களின் முகவரியாக முடி சூடா மன்னனாக வலம் வந்த துன் சாமிவேலு அவர்களின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நம் மனதில் நிற்கும் நீங்கா
மாணவர் பல்கலைக்கழக விதியின்படி நடவடிக்கை எடுக்கப்படுவார்.
அல்-குர்ஆனை அவமதித்து மிதித்ததாக சந்தேகிக்கப்படும் மலேசியா பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா (UMPSA) மாணவர் பல்கலைக்கழக விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுவார். பல்கலைக்கழகத்திலிருந்து மாணவரை வெளியேற்ற வேண்டும் என்று பல்வேறு
தல ரசிகர்களுக்கு:- அஜித் துபாயில் பாதுகாப்பாக இருக்கிறார் தகவல்
பிரபல தமிழ் நட்சத்திரம் அஜித் குமார் தனது பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக துபாயில் இருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் கவலை அதிகரித்ததால், நடிகர் அஜித்
மருத்துவச் சலுகை மற்றும் பெற்றோர் பராமரிப்பு நிவாரணம் கவனிக்கவும்
வருடாந்திர வரி திரும்பப் பெறும் காலம் மீண்டும் வந்துவிட்டது, மேலும் பல மலேசியர்கள் தங்கள் வருமான வரி வருமானத்தை முன்கூட்டியே தாக்கல் செய்து, தங்கள் கோரிக்கைகளை அதிகபட்சமாக










