சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு விநியோக ஓட்டுநர்
உணவு விநியோகம் செய்யும் போது காகிதத் துண்டுகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பிற்காக, உணவு விநியோக ஓட்டுநரான வாங் ஜிபிங் சீனாவின் உயரிய இலக்கிய விருதான லூ ஷுன் […]
உணவு விநியோகம் செய்யும் போது காகிதத் துண்டுகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பிற்காக, உணவு விநியோக ஓட்டுநரான வாங் ஜிபிங் சீனாவின் உயரிய இலக்கிய விருதான லூ ஷுன் […]
ஜொகூர், ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள ‘நெட்வொர்க் ஸ்கூல்’ (Network School) உடன் தொடர்புடைய வெளிநாட்டி னரிடையே கடப்பிதழ் (பாஸ்போர்ட்) தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று
இந்த மாதத் தொடக்கத்தில் பந்திங் பகுதியில் தனது வகுப்புத் தோழியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது மாணவி மீது, குறிப்பிட்ட சமூகங்கள் அல்லது குழுக்களின்
தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியாவும் மியன்மாரும் இணையவழி மோசடிக் கும்பல்களின் முக்கிய மையங்களாக உருவெடுத்து ள்ளன. – சென்ற ஆண்டில் கிழக்காசியா, தென்கிழக்காசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய வட்டாரங்களில்
மலேசியாவில் சமூக வருகைக்கான அனுமதிச் சீட்டுகளை (social visit passes) தவறாகப் பயன்படுத்தி வேலை அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துள்ளதை
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கயானா. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு
பிரபல கன்னட டி.வி. நடிகை ஐஸ்வர்யா சிந்தோகி. இவர் கன்னட ‘பிக்பாஸ்’ மூலம் பிரபல மானார். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா சிந்தோகி, பெங்களூரு சஞ்சய் நகர்
ஒழுக்கம் மற்றும் தொழில்முறை அணுகுமுறை யைக் கடைப்பிடிப்பதற்கான ஒரு நினைவூட்டலே தவிர, யாரையும் பதவி விலகுமாறு விடுக்கப்பட்ட உத்தரவு அல்ல என்று டத்தோ ஸ்ரீ பஹ்மி ஃபட்சில்
சிரம்பான்: வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், மாநில மற்றும் மத்திய அரசுகளின் செயல்பாடுகளை மதிப்பிட்டு, நீண்டகால அரசியல் ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் இந்திய சமூகம் தனது முடிவை