முன்னாள் தலைமை- முதல் நீதிபதி, டான்ஸ்ரீ சித்தி நோர்மா மரணம்
கோலாலம்பூர்; மலாயாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், இப் பதவியை வகித்த முதல் பெண்ணுமான டான்ஸ்ரீ சித்தி நோர்மா யாக்கோப், தனது 85 வயதில் காலமானார். அவரது மகன் […]
கோலாலம்பூர்; மலாயாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், இப் பதவியை வகித்த முதல் பெண்ணுமான டான்ஸ்ரீ சித்தி நோர்மா யாக்கோப், தனது 85 வயதில் காலமானார். அவரது மகன் […]
சமீபத்திய பொதுச் சர்ச்சையுடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸ் தெரிவித்துள்ளது. காவல்துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ நஸாருதின் ஹுசைன்
ஜொகூர் பாரு மாஜு ஜெயா வட்டாரத்தில் உள்ள மலிவு விலை ஹோட்டலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 19 வயது சந்தேக நபர் ஒருவரை
யார் யாரிடம் கேள்விகள் கேட்கவேண்டும் என்பதும் மிக முக்கியம். எந்த விஷயத்தையும் அது சம்பந்தப்பட்ட நபரிடம் தான் கேட்க வேண்டும். இதைவிட்டு விட்டு சம்பந்தமே இல்லாத நபரிடம்
குப்பை கொட்டியதாக நிரூபிக்கப்பட்ட பின்னர், ஜாலான் புடுவையைச் சுற்றியுள்ள ஐந்து நபர்கள் தங்கள் சமூக சேவை உத்தரவை (CSO) நிறைவேற்றி யதாக திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு
மதச் சின்னங்களை அவமதித்ததற்காகப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குத் தொடர அமலாக்க அமைப்புகள் விரைவாகச் செயல்பட வேண்டும் என்று கோபிந்த் சிங் தியோ கூறுகிறார். பொது
பகாங், ஜண்டா பாயில் 100 கஞ்சா செடிகளை நட்டு, தங்கள் வீட்டைச் சுற்றி பண்ணை வைத்திருந்ததாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மலேசிய தூதர்
v கடந்த மாதம் செராஸில் ஒரு ஸ்பானிஷ் சுற்றுப் பயணியைக் காயப்படுத்திய ஒரு கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப் படும் இரண்டு ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர். 27
கம்போங் சுங்கை ஊடாங்கில் உள்ள ஒரு வீட்டின் வராண்டாவில் , மொபைல் போன் தொடர்பான தகராறில், கூர்மையான ஆயுதத்தால் நண்பர் ஒருவர் குத்தியதாக நம்பப்படும் ஒருவர் உயிரிழந்தார்.