யாயாசான் பெனராஜுவின் தலைமைச் செயல் அதிகாரி இப்ராஹிம் சானி ஜூலை 1 முதல் பதவி விலகுகிறார்
பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமான யாயாசான் பெனராஜு அதன் தலைமைச் செயல் அதிகாரி இப்ராஹிம் சானி ஜூலை 1 முதல் தனது பதவியில் இருந்து […]
பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமான யாயாசான் பெனராஜு அதன் தலைமைச் செயல் அதிகாரி இப்ராஹிம் சானி ஜூலை 1 முதல் தனது பதவியில் இருந்து […]
‘டச் ‘என் கோ’ (Touch ‘n Go) இ-வாலட் டெர்மினலைத் தவறாகப் பயன்படுத்திய ஒரு முன்னாள் சூப்பர்மார்க்கெட் காசாளருக்கு, இங்குள்ள அமர்வு நீதிமன்றம், நம்பிக்கை மோசடி மற்றும்
பார்வையாளர்களின் பயணத்தை எளிதாக்கவும், அப்பகுதியில் வாகன நிறுத்துமிட நெரிசலைக் குறைக்கவும், ரேபிட்கேஎல் (RapidKL) நிறுவனம் கேஎல் சென்ட்ரல், நாடாளுமன்றம் மற்றும் பெர்டானா தாவரவியல் பூங்காவை இணைக்கும் ஒரு
கடந்த ஆண்டு ஒரு வயது சிறுமியை உடல்ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, இந்தோனேசியப் பெண் ஒருவர் இன்று இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் என வாதிட்டார்.
சிலாங்கூரில் வணிக உரிமங்களைப் பெறுவதற்காக வெளிநாட்டினருக்கும் உள்ளூர் பெண்களுக்கும் இடையே நடைபெறும் போலித் திருமணங்கள் தீவிரமடைந்து வருவதாகக் கூறப்படு கிறது. இது ஒரு புதிய விஷயம் அல்ல
தலைநகரம் நிர்வகிக்கப்படும் விதத்தில் பக்கத்தான் ஹரப்பான் கொண்டுவந்த சீர்திருத்தங்களை ஆதரித்துப் பேசிய கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ, கோலாலம்பூர் வாக்காளர்கள் ஏற்கனவே பாரிசான் நேஷனல் மற்றும்
கோக் லானாஸ் அருகே உள்ள கம்போங் பாலோ கிராமத்தைச் சேர்ந்த, பதின்ம வயதுடைய இரண்டு உறவுமுறைப் பெண்கள், வியாழக்கிழமை மாலை கோத்தா பாருவில் ஒரு சுற்றுலா செல்வதற்காக
கலை என்பது ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் வெளிப்பாடு. அந்த உயரிய பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, செல்வி தன்வி கரிமெல்லாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. மலேசியாவின்
சமூகப் பாதுகாப்பு அமைப்பு (பெர்கெசோ) சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய ஊழியர்களுக்கு அறிமுகப் படுத்த விருக்கும் விரிவாக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டம், திங்கட்கிழமை (ஜூன் 22) முதல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.