மீண்டும் மலேசிய சொல்லிசை இப்போது புதிய வரவு கிட் சாந்தே
தமிழ் சொல்லிசை தமிழ்நாட்டில் முகிழ்வதற்கு முன்பே, மலேசியத் தமிழர்கள் பலர் அதைக் கையிலெடுத் துப் புகழ்பெற்றனர். அந்தக் கலைஞர் களின் வரிசையில் இப்போது புதிதாகச் சேர்ந்திருக்கிறார் கிட் […]
தமிழ் சொல்லிசை தமிழ்நாட்டில் முகிழ்வதற்கு முன்பே, மலேசியத் தமிழர்கள் பலர் அதைக் கையிலெடுத் துப் புகழ்பெற்றனர். அந்தக் கலைஞர் களின் வரிசையில் இப்போது புதிதாகச் சேர்ந்திருக்கிறார் கிட் […]
இங்கு திட்டமிடப்பட்டுள்ள பொது மருத்துவமனைக்கு 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்யுமாறு சுகாதார அமைச்சையும் சிலாங்கூர் அரசையும் கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யி
மெட்டா நிறுவனம் நேற்று தனது முதன்மைச் செயலிகளுக்கான கட்டணச் சந்தாத் திட்டங்களை அறிமுகப்படுத்தி யது. இது, நீண்டகாலமாக விளம்பர வருவாயைச் சார்ந்திருந்த தனது நிலையை பல்வகைப்படுத்துவதற்கான ஒரு
புதிய சமூகச் சேவைக் கட்டப்பின்கீழ் ஆறு மாநிலங்களில் குப்பை போட்ட ஏறக்குறைய 8,000 பேருக்கு குப்பைகளை அகற்றும் சமூகப் பணி தண்டனையாக வழங்கப்பட்டது. இந்தச் சமூக சேவைத்
ரவி மோகனின் தோழியாக அறியப்படும் கெனிஷாவுக்கு அவதூறு வழக்கில் துபாய் நீதிமன்றம் ரூ.1.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பிரபல தமிழ் திரைப்பட நடிகரான ரவிமோகன் கருத்து
சபா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தன்னை மிரட்டியதாகக் கூறிய சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஆல்பர்ட் தெய் மீது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் அஸாம் பாக்கி
செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் சோதிடம், எண் கணிதம் மற்றும் தமிழ் மரபு நெறிமுறைகளைப் பின்பற்றி குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர்களைச் சூட்டும் இந்த இணைய தளம்
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தை சுகாதார அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி தெரிவித்தார். மத்திய
தாமான் தாசிக் திதிவாங்சாவிற்கு வருகை தரும் குடும்பங்களுக்கு, குதிரையேற்ற நடவடிக்கைகள் வார இறுதி நாட்களில் ஒரு முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளன. இந்தப் பூங்காவிற்குள் அமைந்துள்ள கோலாலம்பூர் மாநகராண்மை