மோசடிக் கும்பலின் அலுவலகத்தைப் பராமரித்த மலேசியருக்குச் சிறை
இங்குள்ள மோசடிக் கும்பல் ஒன்றின் அலுவலகத்தைப் பராமரித்ததோடு, கணினிச் சேவையகங்கள் பலவற்றின் கட்டணங்களைச் செலுத்தி வந்த 25 வயது ஆடவருக்குத் திங்கட்கிழமை (மே 25) ஐந்து ஆண்டுகளுக்கும் […]
இங்குள்ள மோசடிக் கும்பல் ஒன்றின் அலுவலகத்தைப் பராமரித்ததோடு, கணினிச் சேவையகங்கள் பலவற்றின் கட்டணங்களைச் செலுத்தி வந்த 25 வயது ஆடவருக்குத் திங்கட்கிழமை (மே 25) ஐந்து ஆண்டுகளுக்கும் […]
காஜாங் -சில்க் நெடுஞ்சாலையின் 3.5 கி.மீ. சரிவில் இறங்கும்போது, அதிவேகமாக வந்ததாகக் கருதப்படும் ஒரு வாகனம் மோதியதில், தம்பதியினர் படுகாயம் அடைந்தனர். ஹரியான் மெட்ரோவின்படி, இரவு 9.10
புத்ராஜயா நகராண்மை, உள்ளாட்சி அமைப்பிற்குச் சொந்தமான இடங்களில் உள்ள உணவுக்கூட வர்த்தகர்கள், சிறு கடைகள் மற்றும் சந்தைக் கடை நடத்து பவர்களுக்கு ஓராண்டுக்கு மாதாந்திர வாடகைக் கட்டணத்தில்
இம்மாதத் தொடக்கத்தில் கம்போங் புக்கிட் குடாவில் உள்ள ஒரு வீட்டில், தனது இரண்டு மாதக் குழந்தையைக் மரணம் விளைவித்தாக 37 வயதான நபர் மீது இன்று இங்குள்ள
வாகன உரிமைப் பரிமாற்றங்களுக்கான தனது இணையவழிச் சேவைகளை மீண்டும் தொடங்கவும், இந்த வாரத்தின் பிற்பகுதியில் மட்டுமே அந்தச் சேவை இடைநிறுத்தம் செய்யப்படும் என்றும் சாலைப் போக்குவரத்துத் துறை
சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), தனது இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவையை திங்கட்கிழமை (மே 25) முதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்தத் தற்காலிக
இங்குள்ள உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் ஞாயிற்றுக் கிழமை (மே 24) அதிகாலை உயிரி ழந்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் அதிரடிச்
போதைப்பொருள் வாங்குவதற்காகப் பணம் தர மறுத்ததால், சரடோக்கின் கிரியான் பகுதியில் தனது மனைவி யைக் காயப்படுத்தும் அளவுக்குத் தாக்கியதாக நம்பப்படும் ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. பாதுகாவலராகப்
கெந்திங் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் சூதாட்டக்கூடத்தில் சிங்கப்பூர்ப் பெண் ஒருவரை அதிர்ஷ்ட தேவதை தழுவ, அவருக்கு 31.9 மில்லியன் ரிங்கிட் (S$10.3 மில்லியன்) பரிசுத்தொகை கிட்டியது. கடந்த வியாழக்கிழமை