RM50,000 மதிப்பிலான கோயில் நிதியை கையாடல் முன்னாள் தலைவர் கைது
சுமார் RM50,000 மதிப்பிலான கோயில் நிதியை கையாடல் செய்ததில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில், சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), மாநிலத்தில் உள்ள ஒரு […]
சுமார் RM50,000 மதிப்பிலான கோயில் நிதியை கையாடல் செய்ததில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில், சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), மாநிலத்தில் உள்ள ஒரு […]
விடுமுறைக்கோ அல்லது குடும்பப் பயணங்களுக்கோ செல்வதற்காக, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று சரவாக் அமைச்சர் ஒருவர் கூறினார். மேலும், இந்த
சிறுமி தனவிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆர். பிரபாகரன் முன்னிலையில் அவரின் குடும்பத்தார்க்கு தனித்தனியாக குற்றம் வாசிக்கப்பட்டது. இருப்பினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன் றத்தின் அதிகார
சில முதலாளிகள், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கும் முயற்சியாக, சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கு (பெர்கெசோ) சீரற்ற பங்களிப்புகளைச் செலுத்தி வருகின்றனர். பெர்கெசோ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ
மத்திய கிழக்கு மோதலால் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில், மலேசியா ஏர்லைன்ஸ் இந்த மாதம் கோலாலம்பூர்-லண்டன் வழித்தடத்தில் கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது. இன்று
பெந்தோங்கில் 25வது பட்டாலியன் ராயல் மலாய் ரெஜிமென்ட் (RAMD) முகாமில் ஏழு இளம் வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் 37 வயதான ராணுவ கார்ப்பரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு மலர் குளியல் சேவை தொடர்பான காணொளி ஒன்றில், மலேசிய இந்து சங்கத் தலைவர் டி. கணேசனைத் தொடர்பு படுத்தியதாகக்
கிக் ( gig) ‘தொழிலாளர்கள் சட்டம் 2025-ஐ அமல்படுத்துவதில் அரசாங்கம் போதிய ஈடுபாடு காட்டவில்லை என்று குற்றம் சாட்டுவதற்கு முன்பு, மலேசிய தொழிற் சங்கக் காங்கிரஸ் (MTUC)
சிறுமி தனவிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆர். பிரபாகரன் முன்னிலையில் அவரின் குடும்பத்தார்க்கு தனித்தனியாக குற்றம் வாசிக்கப்பட்டது. இருப்பினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன் றத்தின் அதிகார